Skip to content

கமிஷனர்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்

  • by Editor

தலைக்கவசம்  அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார். கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக… Read More »இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்

செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

  • by Authour

சென்னையில் நேற்று காலை 4 மணி முதல் 6 மணிக்குள் 6 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதனால் சென்னை நகரமே பரபரப்புக்குள்ளானது. தமிழ்நாட்டில் ஏதாவது நடக்காதா, டிவில் பேட்டி கொடுக்கமாட்டோமா… Read More »செயின் பறிப்பு கொள்ளையர்களுக்கு மரண மாஸ் காட்டிய போலீஸ்: நடந்தது என்ன கமிஷனர் விளக்கம்

திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

  • by Authour

போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து… Read More »திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

சொா்க்கவாசல் திறப்புக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள்… திருச்சி கமிஷனர்பேட்டி

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா   நாளை  31.12.2024-ம்தேதி முதல் 09.01.2025-ம்தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025-ம்தேதி முதல் 20.01.2025ம்தேதி வரை ராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்… Read More »சொா்க்கவாசல் திறப்புக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள்… திருச்சி கமிஷனர்பேட்டி

யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை…சென்னை கமிஷனர் விளக்கம்

சென்னை காவல் ஆணையர் அருண், பதவியேற்றபோது  “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்படும்” என  பேட்டி அளித்தார். சென்னை காவல் ஆணையர் அருணின் இந்த பேச்சு குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு… Read More »யாரையும் மிரட்டும் வகையில் பேசவில்லை…சென்னை கமிஷனர் விளக்கம்

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித்… Read More »பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காங்.,கட்சியினர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் மனு…

ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு….கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ். இவர் மீது  கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர்… Read More »ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐக்கு….கமிஷனர் அருண் பாராட்டு

சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன்  இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்  காமினியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »சூர்யா சிவா மீது…. சாட்டை துரைமுருகன்…. போலீஸ் கமிஷனிரிடம் புகார்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

கோவை லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.மது குடிக்க வரும் மது பிரியர்கள் தினசரி அப்பகுதியில் இருக்கும் பொது மக்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோவை கமிஷனரிடம் புகார்..

சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

  • by Authour

சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும். சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும்… Read More »சென்னை வெள்ளம்….. குழந்தையை மீட்ட ஏட்டு தயாளனுக்கு…. கமிஷனர் பாராட்டு

கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பாலம்மாள்புரத்தில் உள்ள… Read More »கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு…

பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

  • by Authour

திருச்சி என் எஸ் பி சாலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும்… Read More »பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

திருச்சி மாநகர காவல்துறையில் காவல் ஆணையர் முதல் காவலர்கள் வரை திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் ரோந்து செய்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், மேலும் சாலை விபத்துக்கள்… Read More »போக்குவரத்து அபராதம் செலுத்தும் சிசிடிவி கேமராவை திருச்சி கமிஷனர் ஆய்வு….

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு,… Read More »டெங்கு கொசு ஒழிப்பு குறித்து தஞ்சை மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு…

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

  • by Authour

கோவை மாநகராட்சி துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 60 நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும்… Read More »கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது – மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா பேட்டி திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்… Read More »திருச்சி போலீசாருக்கு இலவச மருத்துவ முகாம்…கமிஷனர் சத்யபிரியா தொடங்கினார்

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Authour

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

  • by Authour

திருச்சி மாநகர காவல் நிலையங்களில் காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை… Read More »திருச்சியில் மின்னணு ரோந்து பணி…. எஸ்.ஐகளுக்கு லேப்டாப்….கமிஷனர் வழங்கினார்

ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

  • by Authour

திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் சோமு சகோதரர்கள். திருச்சி உறையூர் குற்றப்பிரிவு போலீசார் இன்று மதியம் விசாரணைக்காக இருவரையும்  அழைத்து சென்ற போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க… Read More »ரவுடிகளை சுட்டது ஏன்?.. திருச்சி போலீஸ் கமிஷனர் விளக்கம்..

மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

  • by Authour

திருச்சி  மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற  எம். சத்தியபிரியா இன்று மக்கள் குறைகேட்டார். தமிழக முதல்வரிடம்   பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும். கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும்  உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி… Read More »மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

error: Content is protected !!