Skip to content

கரூர்

டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே… Read More »டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட  செயலாளருமான செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  கழகத் தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மார்ச்… Read More »கரூரில் மார்ச் 5ம் தேதி ஜல்லிக்கட்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு..

கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

  • by Authour

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »கரூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு…

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு… Read More »கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான, சேவல் சண்டை நடத்த அனுமதி இல்லாததால் இன்று காலை முதல் அப்பகுதியில் தடுப்புகள்… Read More »கரூரில் சேவல் சண்டை தடுத்து நிறுத்தம்….

கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள்… Read More »கரூரில் மாற்றுத்திறனாளி திடீரென தீக்குளிக்க முயற்சி…..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

  • by Authour

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகர் மைய பகுதியில் அமைந்துள்ள அறங்காதவல்லி சௌந்தரநாயகி சமைத்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

கரூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், காது கேளாத மற்றும் அறிவு சார்ந்த குறைபாடு உடைய குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த… Read More »மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி சுற்றுலா…. கலெக்டர் துவக்கி வைத்தார்….

இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

கரூர் பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் 264-வது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த… Read More »இளைஞர்கள் இருசக்கர வாகன பேரணி…கரூரில் போலீசார் தடியடி… பரபரப்பு…

error: Content is protected !!