Skip to content

கலெக்டர்

புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 7வது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி… Read More »புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை அன்பு நகர் 5ம் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். கல்லூரி மாணவர். இவரது தந்தை ஜெய்சிங். தாய் தேவி. இவரது தந்தை ஜெய்சிங் கடந்த 2022ம் ஆண்டிலும், தாய் தேவி… Read More »கல்லூரி மாணவருக்கு கல்விஉதவித்தொகை… தஞ்சை கலெக்டருக்கு பாராட்டு..

அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

  • by Authour

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »அரியலூரில் ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோருக்கு வௌ்ளிபதக்கம் ….

புதுகையில் கொடி நாள் வசூலினை கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் வசூலினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தர். உடன் மாவட்ட கலெக்ரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், உதவி… Read More »புதுகையில் கொடி நாள் வசூலினை கலெக்டர் துவக்கி வைத்தார்…

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (01.12.2023) தொடங்கி வைத்தார். முன்னதாக… Read More »உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி… பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »எய்ட்ஸ் தினம்…. விழிப்புணர்வு பேரணி …. கோவை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி… மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்..

  • by Authour

புதுக்கோட்டை  முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கு காலையிலும், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மதியமும் மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட… Read More »இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி… மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்..

பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே… Read More »பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்….கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்கள் கலெக்ரிடம் கொடுத்த மனுவில்… Read More »இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு திருச்சி கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!