Skip to content

கொரோனா

இந்தியா…கொரோனா 1 நாள் பாதிப்பு…10ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று பாதிப்பு 7 ஆயிரத்து 830 பேருக்கு பாதித்தது. இது… Read More »இந்தியா…கொரோனா 1 நாள் பாதிப்பு…10ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

  • by Authour

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் முகக்கவசம்… Read More »தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

கொரோனா…புதுகை முதியவர் பலி

தமிழகம் உள்ளிட்ட  இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே  தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று… Read More »கொரோனா…புதுகை முதியவர் பலி

தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

இந்தியா  முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை  இன்றும், நாளையும்  நடக்கிறது.  இதன் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன், மருந்து , மாத்திரைகள், படுக்கைகள், கவச உடைகள்,  தயாராக இருக்கிறதா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. இந்த… Read More »தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்தது…. அமைச்சர் மா.சு.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர்… Read More »தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Authour

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல்… Read More »கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள… Read More »கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Authour

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும்  20,219 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5636 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில்… Read More »கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

error: Content is protected !!