Skip to content

கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி… Read More »மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி  தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்எல்ஏவுமான கு.செல்வபெருந்தகை தமிழக சட்டப்பேரவை  தலைவர் அப்பாவுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். பேரவை தலைவருக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று கவர்னர் உரையின் போது… Read More »கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இந்த முறையில் சிதம்பரம்(தனி) தொகுதி்யில் போட்டியிட விரும்புகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த கட்சியினர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.  அதே நேரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்ற… Read More »இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர்… Read More »தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Authour

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

  • by Authour

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு… Read More »சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) பயிற்சி மையத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் கபடி போன்றவற்றிற்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மற்ற போட்டிகளுக்கான பயிற்சி… Read More »மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக… Read More »திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

error: Content is protected !!