Skip to content

கோரிக்கை

திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…

திருச்சி, திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு செல்லும் பிரதான சாலையில் திருவெறும்பூர் கடைவீதி பகுதியில் பத்து நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் சரி செய்ய தோன்டிய பள்ளத்தை சரி செய்யாததால் அவ்வழியே செல்லும் வாகனங்களும் நடந்து செல்பவர்களும்… Read More »திருச்சியில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூடக்கோரி கோரிக்கை…

மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

  • by Authour

திருச்சி மக்களவை  தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை  வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார்.  பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம்… Read More »மண்ணின் மைந்தருக்கு சீட் ….. போர்க்கொடி தூக்கும் திருச்சி காங்.

பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் வரும் சித்திரை மாதம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருவார்கள். தேரோடும் வீதிகளான மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்கு திரும்பும் பகுதியில் மத்திய… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் வடிகால் பணி…. தஞ்சையில் கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர், தமிழகம் முழுவதும் கடந்த 12 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகையில்… Read More »இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி உருக்கம்….

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி… Read More »மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி  தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்எல்ஏவுமான கு.செல்வபெருந்தகை தமிழக சட்டப்பேரவை  தலைவர் அப்பாவுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார். பேரவை தலைவருக்கு வணக்கம். விதி எண். 220ன் படி நேற்று கவர்னர் உரையின் போது… Read More »கவர்னர் மீது உரிமை மீறல்…. காங்கிரஸ் கோரிக்கை….

இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

  • by Authour

விசிக தலைவர் திருமாவளவன் இந்த முறையில் சிதம்பரம்(தனி) தொகுதி்யில் போட்டியிட விரும்புகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை அந்த கட்சியினர் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.  அதே நேரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதிக்குள் அடங்கிய 6 சட்டமன்ற… Read More »இதையெல்லாம் செய்யுங்க….. சிதம்பரம் தொகுதி மக்கள் கோரிக்கைகள்……

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இந்நிலையில், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர்… Read More »தென் மாவட்ட வெள்ளம்…. உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க…… பிரதமரிடம், ஸ்டாலின் கோரிக்கை

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Authour

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

error: Content is protected !!