Skip to content

ஜெயங்கொண்டம்

கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் மேடு பகுதி மற்றும் தஞ்சாவூரில் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குறுக்கு ரோடு வழியாக சென்றார். இந்நிலையில்… Read More »கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் 50 பேர் கைது…

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துச்சேர்வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி ஜெயராணி தம்பதியரின் மகன் ராஜு (20) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணியான சிறுமி தற்கொலை முயற்சி…. வாலிபரின் தந்தை கைது..

தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு வயது 25/24 என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும்… Read More »தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். கைத்தறி துணி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க… Read More »அரியலூர் மாவட்டம்…… கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நேரில் சென்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வழக்கு கோப்புகள்… Read More »ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேசனில் வருடாந்திர ஆய்வு…

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அண்ணக்காரன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குலோத்துங்கன் மற்றும் இளஞ்சேரன் (எ)இளங்கோவன் இருவரும் உறவினர்கள். இவர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் வாண்டாயிருப்பு பகுதியில் உறவினர்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் மீட்பு..

ஜெயங்கொண்டத்தில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து போலீஸ் நிலைய தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையிலும் ரகசிய தகவலின் அடிப்படையிலும்.. ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன்… Read More »ஜெயங்கொண்டத்தில் லாட்டரி விற்பனை செய்த நபர் கைது..

கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலிசார் கடந்த 2022 டிசம்பர் மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது கஞ்சா எடுப்பது தெரியவந்தது இதனையடுத்து… Read More »கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன் (80). இவர் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா(78) இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி… Read More »இறப்பிலும் இணை பிரியா தம்பதி….ஜெயங்கொண்டம் அருகே சோகம்…

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக… Read More »ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

error: Content is protected !!