Skip to content

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக… Read More »ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் போலிசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையம்… Read More »ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். விவசாய மின்மோட்டாருக்கு உடனடியாக… Read More »மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல்… Read More »முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிய ஆண் சடலம் மீட்பு….

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தென்கச்சி பெருமாநத்தம் காலனித் தெருவை சேர்ந்த சங்கர் மகன் ஜெகன்குமார் (22) இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி…

ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய முத்தையன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே மர்மமாக இறந்து கிடந்த தூய்மை பணியாளர்….

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 18 ஆண்டுகளாக பணி செய்து வந்த தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேரை பணிநீக்கம் ‌செய்த நிலையில். தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஜெயங்கொண்டம் நகராட்சி… Read More »ஜெயங்கொண்டம்.. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வெயிலில் காத்திருப்பு போராட்டம்…

ஜெயங்கொண்டத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு… 6 மாதமாக வீணாகும் குடிநீர்…

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆண்டிமடம் பகுதிக்கு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் ஜெயங்கொண்டம் அடுத்து சிலால் வால் பட்டறை… Read More »ஜெயங்கொண்டத்தில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு… 6 மாதமாக வீணாகும் குடிநீர்…

error: Content is protected !!