Skip to content

ஜெயங்கொண்டம்

மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கொள்ளிட ஆற்றில் ஒட்டி உள்ள பகுதியில் மணல் குவாரி அரசு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாட்டு வண்டி தொடர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி… Read More »மணல் எடுக்க மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க கோரிக்கை

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது. ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செல்வராஜ்  உத்தரவின் பேரில் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் – புதுச்சாவடி அருகில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமையவிருக்கும் இடத்தில், கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. அந்த இடத்தை  அரசு அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி ரமேஷ். இவரும் அவரது மனைவி பரிமளா ஆகிய இருவரும் மருக்காலங்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் சொந்த… Read More »அரியலூர்……..மாற்றுத்திறனாளி கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி

ஜெயங்கொண்டம் ஜிஎச்-ல் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர். ஜெயங்கொண்டம் அரசு  ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதிகள், தினசரி நோயாளிகள் புற நோயாளிகள் வருகை பதிவேடு உள் நோயாளிகள்… Read More »ஜெயங்கொண்டம் ஜிஎச்-ல் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு….

ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பாக விபத்து ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வழக்கில் ஓட்டுநர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை 7 லட்சம் அபராதம் போடும் கடுமையான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் புதிய… Read More »ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 22.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட கட்டுமான பணியையும், தா.பழூர் ஒன்றியம், காரைக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கூடுதல்… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ…

விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியினை இன்று அறிவித்தார். இதையடுத்து தமிழக முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4-ரோட்டில் தமிழக… Read More »விஜய் கட்சி துவக்கம்… ஜெயங்கொண்டத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

ஜெயங்கொண்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும்… Read More »ஜெயங்கொண்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்…

ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு தொடக்க பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம்,… Read More »ஜெயங்கொண்டம்… அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு..

error: Content is protected !!