Skip to content

தஞ்சை

ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை… Read More »ஆட்டோ மோதி மூதாட்டி பலி…. தஞ்சையில் சம்பவம்.

வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…

தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த… Read More »தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…

பாபநாசத்தில் பருத்தி ஏலம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1021 லாட் பருத்தி கொண்டு… Read More »பாபநாசத்தில் பருத்தி ஏலம்…

தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ரோடு ஆண்டாள் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சிவஞானம் (70). இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு கடந்த 29ம் தேதி சிதம்பரத்திற்கு சென்றார். பின்னர் 31ம் தேதி… Read More »தஞ்சை அருகே வீட்டு பூட்டை உடைத்து வௌ்ளி பாத்திரம்-டூவீலர் திருட்டு….

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது…

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவிலை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் மனுநீதிச்சோழன் (28). டிரைவர். இவர், கடந்த 29-ந் தேதி தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு வர தனியார்… Read More »தஞ்சையில் தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய 4 பேர் கைது…

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி… Read More »தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் கும்பாபிஷேகம்….

தஞ்சையில் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பள்ளத்தூர் கிராமத்தில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. சேதுபாவாசத்திரம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) சாந்தி தலைமை வகித்தார். விதைச்சான்று… Read More »தஞ்சையில் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு….

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து… Read More »தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

error: Content is protected !!