Skip to content

தஞ்சை

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

தமிழகஅரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்காத, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக் கூடாது… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் தங்கமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது…இந்திய அஞ்சல் துறை… Read More »அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க தள்ளுபடியுடன் வாய்ப்பு…

தஞ்சை மீன் மார்கெட்டில் ரூ.80 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை….

  • by Authour

தஞ்சாவூர் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அந்த மீன் மார்க்கெட்டில் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம்… Read More »தஞ்சை மீன் மார்கெட்டில் ரூ.80 லட்சம் அளவிற்கு மீன் விற்பனை….

ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், அய்யம் பேட்டை அடுத்த வடக்கு மாங்குடி ஊராட்சியில் வாய்க் கால் மீது பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தை பாபநாசம்… Read More »ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகன் பழனிவேல் (38). இவர் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மெலட்டூர் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீஸ்காரர்… Read More »தஞ்சை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீது டூவீலர் மோதி பலி…

தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் நடுப்பண்ணை சதன்குமார் மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் அவரது பங்களாவில் நடைபெற்றது. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கியும், சரண்குமார்… Read More »தஞ்சை அருகே ரத்ததான முகாம்…

தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

  • by Authour

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி வீரலட்சுமி. இவர்களின் மகள் திவ்யபாரதி (24). அவரது கணவர் செல்வம். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக திவ்யபாரதி தனது தாய் வீட்டுக்கு… Read More »தஞ்சை அருகே குழந்தையுடன் சென்ற மகளை காணவில்லை … தாய் போலீசில் புகார்….

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்…  தஞ்சை அருகே நீலகிரி அருள்பிரகாசம் நகரை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழ்ச்செல்வன் (43). தனது டூரிஸ்ட் வேன் மருத்துவக் கல்லூரி சாலை நாலாவது கேட்… Read More »தஞ்சையில் டூரிஸ்ட் வேனை திருடி சென்ற வாலிபர்… போலீசார் வலைவீச்சு…

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ், பிரசாத் முன்னிலை வகித்தனர். பருத்தி… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

error: Content is protected !!