Skip to content

தஞ்சை

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

மதுரை எஸ்.எஸ்.காலனியில் கடந்த 2010 முதல் நியோமேக்ஸ் (Niomax properties private limited) என்ற தனியார் நிதி நிறுவனத்தை வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும்  கமலக்கண்ணன் ஆகிய மூவரும் இயக்கி வந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு… Read More »அதிக வட்டி தருவதாக மோசடி செய்த நியோமேக்ஸ்… நூற்றுகணக்கானோர் புகார்…

தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் ஜூலை 14ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள்… Read More »தஞ்சையில் புத்தக திருவிழா…

தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சை மாநகரில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி மாநகரில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஒரு… Read More »தஞ்சையில் டூவீலர்களை குறிவைத்து திருடும் கும்பல்…. உருவ பதிவை வைத்து போலீஸ் விசாரணை..

தஞ்சையில் தாய் -சேய் நல கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 நான்கு நகர்புற சுகாதார நிலையங்களில் தற்போது கர்ப்பகால பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் 1081 கர்ப்பிணிகளில் 573 கர்ப்பிணிகள் உயர் இரத்த அழுத்தம்,… Read More »தஞ்சையில் தாய் -சேய் நல கண்காணிப்பு மையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு….

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. பருத்தி மறைமுக ஏலத்திற்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ் மற்றும் பிரசாத்… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்…

தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் விளையாட்டு போட்டி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம் இணைந்து தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் வசிக்கும் முதியவர்களுடன் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசு… Read More »தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் விளையாட்டு போட்டி….

தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில்… Read More »தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து வயது குழந்தை உள்ளது. இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அந்த குழந்தைக்கு… Read More »தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

தஞ்சை மாநகராட்சியில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சி 33 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோரிகுளம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குழந்தைகள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்தது. இதுபோன்ற பாதிப்பு அருகிலுள்ள 36 ஆவது வார்டுக்கு உட்பட்ட… Read More »தஞ்சை மாநகராட்சியில் 30 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு….

error: Content is protected !!