Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே வல்லம் பேரூராட்சியை மாதிரி பேரூராட்சியாக உருவாக்குதல் குறித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 100 % வீடு வீடாக குப்பைகள் தரம் பிரித்தல் மற்றும் செயலாக்கம் குறித்தும் உரம் உற்பத்தி மற்றும் சுகாதாரத்தை… Read More »தஞ்சை அருகே திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு….

குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் மெயின் சாலையை ஒட்டி ஆதி ரெங்கன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் வெளியில் தெரியாத அளவு ஆக்கிரமிப்பில் இருந்தது.… Read More »குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

தஞ்சை அருகே புத்துாரில் இலவச கண் சிகிச்சை முகாம் ….

  • by Authour

தஞ்சை  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி ஆலோசனையின் பேரில், பாபநாசம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக் மேற்பார்வையில் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி… Read More »தஞ்சை அருகே புத்துாரில் இலவச கண் சிகிச்சை முகாம் ….

தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தை சேர்ந்தது செல்லப்பன் பேட்டை. இந்த கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வேண்டிக் கொண்டு செல்லப்பன்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு காளைக்கன்று வாங்கி வளர்த்து வந்தனர். கடந்த… Read More »தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

  • by Authour

தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) ல் மாற்றுத் திறனாளிகளுக்கு… Read More »இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

  • by Authour

தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (49). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயா. இவர்களின் மகள் ப்ரீத்தி (19). தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி.… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவி தற்கொலை….

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக முதல்வராக பேரறிஞர்… Read More »தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

திருச்சி, புதுகை தஞ்சை, நாகை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்….

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,  நாகை மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று பாறையடி தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இதில் தலைவராக கணேஷ் குமார்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . உதவி தலைவர்… Read More »திருச்சி, புதுகை தஞ்சை, நாகை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்….

முன்னாள் தலைமையாசிரியரின் 80ம் வயது விழாவையொட்டி, மலா் வெளியீட்டு விழா…

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை முத்தமிழ்ப் பேரவைத் தலைவா் ந. அரியஅரசபூபதி தலைமை வகித்தாா். விழா மலரை பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் வெளியிட, அதை உக்கடை எஸ்டேட் துணைத்… Read More »முன்னாள் தலைமையாசிரியரின் 80ம் வயது விழாவையொட்டி, மலா் வெளியீட்டு விழா…

மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருடைய தாய் இறந்த பிறகு, இவரை 2015ம் ஆண்டு முதல்… Read More »மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை …தஞ்சை கோர்ட் அதிரடி…

error: Content is protected !!