Skip to content

தஞ்சை

தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மோப்பநாயின் உடல் அடக்கம்…

சிறு துரும்பைக் கூட துருப்புச் சீட்டாக மாற்றும் அளவுக்கு நுட்பமான புலனாய்வு மூலம் கொலை, கொள்ளை வழக்குகளில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க தடய அறிவியல் பிரிவு, கைரேகை… Read More »தஞ்சையில் 12 குண்டுகள் முழங்க காவல்துறை மோப்பநாயின் உடல் அடக்கம்…

அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

  • by Authour

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சண்முகத்தின் சொந்த நிதியிலிருந்து வாங்கப் பட்ட 30 படுக்கை விரிப்புகள், போர்வைகள்  தஞ்சை அடுத்த அய்யம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் பட்டது. இதில்… Read More »அரசு ஆஸ்பத்திரிக்கு திமுக எம்.பி. நன்கொடை

தஞ்சை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா….

தஞ்சை மாவட்டம், திருவையாறு அடுத்த சிறுபுலியூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய பள்ளிககட்டித்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் அரசாபகரன், திமுக ஒன்றிய செயலாளர்… Read More »தஞ்சை அருகே புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா….

செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனக்கோடி என்பவரின் மகன் செல்வக்குமார் (47). தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சுப்பு (எ) சுப்பிரமணியன். இவர்… Read More »செக் மோசடி வழக்கு…பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் அண்டமி மேலத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (38). கூலித்தொழிலாளி. இவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்காத நிலையில் இவர் குடும்ப செலவிற்காக கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய… Read More »கடன் தொல்லை…. கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நாளை மின்தடை…

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நாளை 27ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மதுக்கூர் நகர்,… Read More »தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் நாளை மின்தடை…

தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதுார் பவர் ஹவுஸ் அருகே சாலையோரம் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற தனியார்… Read More »தஞ்சை அருகே வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து…. 2 பேர் பலி…

ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த அருண் (29) என்பவர் பயணம் செய்தார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னுடைய லேப்டாப்… Read More »ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

error: Content is protected !!