Skip to content

தஞ்சை

தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

  • by Authour

எல்லாம் மாயை… மாயை… என்பது போல் இரவில் ஒற்றை மெசேஜ் அனுப்பி வாலிபரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது தனியார் வங்கி. அதுவும் ரூ.756 கோடின்னா பார்த்துக்கோங்க. இரவு முழுவதும் கோடீஸ்வரராக மகிழ்ச்சியில் இருந்த அந்த… Read More »தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா…..

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திக சார்பில் இன்று (6ம் தேதி)… Read More »தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா…..

தஞ்சையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா….. மேயர் பங்கேற்பு

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா  நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல்… Read More »தஞ்சையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா….. மேயர் பங்கேற்பு

கால்கள் கட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் ஆண் பிணம்… போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று  மாலை அப்பகுதியில் சில நாய்கள் எதையோ கடித்து இழுப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அருகில்… Read More »கால்கள் கட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் ஆண் பிணம்… போலீஸ் விசாரணை

தஞ்சைகுந்தவை நாச்சியார் கல்லூரியும்-சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்….

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியும், சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் அ.… Read More »தஞ்சைகுந்தவை நாச்சியார் கல்லூரியும்-சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்….

தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

  • by Authour

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் போலீசார் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பகல், இரவு என எந்நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்கள்… Read More »தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறையால்  தஞ்சை  பெரிய கோயிலுக்கு  சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் பெரிய கோவிலுக்கு காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.மத்தியான வேளையில்  கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

காந்தி ஜெயந்தி…. ஆள் இல்லா கடை ….. ரோட்டரி சங்கம் திறப்பு

  • by Authour

மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்த 24 வது ஆண்டாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் ஆளில்லா கடை திறப்பு, விற்பனை தஞ்சை மாவட்டம்  பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில் பாபநாசம் புதிய… Read More »காந்தி ஜெயந்தி…. ஆள் இல்லா கடை ….. ரோட்டரி சங்கம் திறப்பு

பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் நடந்தது. பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம் பாபநாசத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை… Read More »பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் மகா சபை கூட்டம்…

முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

தஞ்சாவூர் மேல அலங்கத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சின்னபேச்சி (63). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடை மீது அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் அடிக்கடி கல் வீசி… Read More »முதியவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்

error: Content is protected !!