Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்.  அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு… Read More »தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

தஞ்சையில் சுதந்திர தினவிழா கோலாகலம்…. கலெக்டர் தீபக் கொடியேற்றினார்

  நாடு முழுவதும் இன்று 77 -வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா  இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை… Read More »தஞ்சையில் சுதந்திர தினவிழா கோலாகலம்…. கலெக்டர் தீபக் கொடியேற்றினார்

தஞ்சையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை….

  • by Authour

தஞ்சையை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி வைஷ்ணவி. இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7). வினோத் குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் கடந்த 8 மாதங்களாக ஐநாவால்… Read More »தஞ்சையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை….

தஞ்சை…சரக்கு வாகனத்தில் பைக் மோதி 2 சிறுவர்கள் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள  வன்னியன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் அருண்குமார்(21), ராராமுத்திரக்கோட்டை ேமாகன் என்பவரது மகன் யோகேஸ்வரன்(14),  ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலூர் கடைக்கு சென்று விட்டு … Read More »தஞ்சை…சரக்கு வாகனத்தில் பைக் மோதி 2 சிறுவர்கள் பலி

பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

  • by Authour

தஞ்சை  ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் கல்லூரி, மருத்துவமனை போன்றவற்றை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ளது. மூன்று சர்வே… Read More »பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம்…… தஞ்சை பெண் விஏஓ கைது…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

தஞ்சாவூர் சுகாதார மாவட்டம் வல்லம் வட்டாரம் பிள்ளையார்பட்டி துணை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல வஸ்தாசாவடி அங்கன்வாடியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கலைவாணி… Read More »தஞ்சை அருகே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி முகாம்…

தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் மதியழகன், தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா , புதுக்கோட்டை மாவட்ட செய்தி… Read More »தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஹவில்தார்சத்திரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்தது. அம்மாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை சார்பாக சாலை போடப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.… Read More »தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த கார் …

தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

தமிழகஅரசு சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்காத, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தக் கூடாது… Read More »தஞ்சையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்….

error: Content is protected !!