Skip to content

தஞ்சை

வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

  • by Authour

தஞ்சையில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் தலையாட்டி பொம்மை, பெரிய கோயில், தஞ்சையின்‌ பழமையான ஓவியங்கள் ஒட்டப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக நாம் பணம் எடுக்க ஏடிஎம் செல்வோம். அங்கு சிறிய அளவிலான… Read More »வண்ண ஓவியங்களால் மக்களைக் கவரும் தஞ்சை ஏடிஎம்…….

அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் பேட்டியில் கூறியதாவது…. “குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் உச்ச நீதிமன்றம் செல்ல முடியவில்லை.… Read More »அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்… டிடிவி …

விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்குகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல்… Read More »தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்கு 2000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு….

தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

  • by Authour

காட்டுத்தோட்டத்தில் தங்கியுள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம்… Read More »தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம்… Read More »வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. 3 மீட்டர் அகலத்தில் 1.33 கி.மீட்டர்… Read More »தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில், தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடப்பதாக, போலீசாருக்கு பல்வேறு புகார்கள் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அதன்படி, கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ்… Read More »தஞ்சையில் தொடர் வழிப்பறி…. 3 வாலிபர்கள் கைது…..

காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

  • by Authour

தஞ்சையில் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தஞ்சையில் நேற்று தொடங்கியது. இம்முகாம் 2 வாரம் நடக்கிறது. தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற பொய்யான செய்திகள், தேவையற்ற அச்சம் போன்றவற்றை… Read More »காந்தி நினைவு நாள்…. ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்….

error: Content is protected !!