Skip to content

தமிழகம்

தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை… Read More »தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில்…!

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மணிப்பூரில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வன்முறைகள், கலவரத்தை வேடிக்கை பார்க்கும் பாஜக மாநில, ஒன்றிய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய இணைப்பு பெரம்பலூர் வட்ட கிளை சார்பாக… Read More »பாஜ.,மாநில மத்திய அரசின் மெத்தனபோக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….

  • by Authour

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று… Read More »தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….

தமிழகத்தில் 25 தாலுகா வறட்சி பகுதியாக அறிவிப்பு

  • by Authour

கடந்து ஆண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் குறைந்த மழைப்பொழிவால் 33 சதவீதத்துக்கு மேலாக பயிர் சேதம் ஏற்பட்ட 25 வட்டாரங்களை ”மிதமான வேளாண் வறட்சி” கொண்டவையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை,… Read More »தமிழகத்தில் 25 தாலுகா வறட்சி பகுதியாக அறிவிப்பு

பிரதமர் ஆகும் தகுதி… தமிழகத்தில் யாருக்கும் இல்லை…எச். ராஜா பேட்டி

பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று  திருச்சியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பொதுமக்கள் தக்காளி வாங்காமல் இருந்தால் தக்காளியின் விலை குறைக்கலாம்.இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு… Read More »பிரதமர் ஆகும் தகுதி… தமிழகத்தில் யாருக்கும் இல்லை…எச். ராஜா பேட்டி

வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. அமைச்சர் எம்.ஆர்.கே.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  திருச்சியில் அளித்த பேட்டி: காலநிலைக்கு ஏற்ப தக்காளி விலை உயர்கிறது, குறைகிறது. மற்ற மாநிலங்களை விட தக்காளி விலை தமிழகத்தில் பரவாயில்லை. விலையேற்றத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால்… Read More »வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு….. அமைச்சர் எம்.ஆர்.கே.

காமராஜர் பிறந்தநாள்… கரூரில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..

  • by Authour

தமிழகம் முழுவதும் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூரில் வெண்ணமலையில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் கல்வி சார் விழிப்புணர்வு பேரணி… Read More »காமராஜர் பிறந்தநாள்… கரூரில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி..

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக,12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்… Read More »8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் எம்பி கனிமொழி…..

  • by Authour

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று… Read More »உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார் எம்பி கனிமொழி…..

error: Content is protected !!