Skip to content

தமிழகம்

தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…..

தமிழகத்தில் இன்று (14.04.2023) மற்றும் நாளை (15.04.2023) ஆகிய இரண்டு நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…..

தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.  இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த பிரச்சினை காரணமாக வெள்ளப்பள்ளம் கிராம பஞ்சாயத்தார் இவரது குடும்பத்தினரை கிராம கட்டுப்பாடு என கூறி… Read More »கலெக்டர் அலுவலகத்தில் அலப்பறை செய்த ஆசாமி…அல்லேக்காக அள்ளிச்சென்ற போலீசார்…

கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏசி மிஷினில் இருந்து கேஸ் வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது… Read More »கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சலசலப்பு…..

நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா அறக்கட்டளை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டில் போலீஸ், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’… Read More »நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை இணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை விரிவடைய செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை… Read More »கரூரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா….

எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித… Read More »எப்ரலில் 11 நாட்கள் வங்கிக்கு லீவு….

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 01ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும்… Read More »ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!