Skip to content

தற்கொலை

போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

திருச்சி  அடுத்த எட்டரை    இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜப்பிரியா(35).  தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும்  தஞ்சையை சேர்ந்த   போலீஸ்காரர் கார்த்திக் என்பவருக்கும்    முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் காதலாக கனிந்தது.… Read More »போலீஸ்காரருடன் காதல் திருமணம்…. திருச்சி ஆசிரியை தற்கொலை

பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

  • by Authour

பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள சிவகாமம் மோட்டார்ஸ் (Hero Show Room) பின்புறம் உள்ள மூர்த்தி என்பவரின் வயல் காடுபகுதியில் யோகேந்திரன் (40). இலங்கை அகதிகள் முகாம் வசித்து வருகிறார். இவர் மனைவி காசினி… Read More »பெரம்பலூரில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை….

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள காளவாய்ப்பட்டியில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கடந்த 1 ந்தேதி வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் தற்கொலை…

முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூரைச் சேர்ந்த  அசோக் மேத்தா. இவர் சேலம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.  அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 வருடத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை … Read More »முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி… Read More »யாரும் பார்க்க வராத விரக்தியில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை..

கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

  • by Authour

கோவை  புறநகர் வடக்கு மாவட்ட  முன்னாள் திமுக செயலாளர் பையா கவுண்டர் என்கிற  பையா கிருஷ்ணன்(65). இவர் கோவை காளப்பட்டியில் வசித்து வந்தார். இன்று காலை அவர்   அறையை விட்டு வெளியே வராததால் அந்த… Read More »கோவை திமுக பிரமுகர் பையா கவுண்டர் தற்கொலை

கந்துவட்டியால் பெண் தற்கொலை…. பைனான்சியர் 3 பேர் கைது…2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Authour

கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து உயிரிழந்த பெண்மணி – பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை. கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள்… Read More »கந்துவட்டியால் பெண் தற்கொலை…. பைனான்சியர் 3 பேர் கைது…2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

தோனியின் திவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.… Read More »தோனியின் தீவிர ரசிகர் தற்கொலை….

திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

  • by Authour

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான… Read More »திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…மனைவி கதறல்..

சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

  • by Authour

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  உள்ள  மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன்(27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், சந்தரபிள்ளைவலசு ஊராட்சி, பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி… Read More »சேலம் புதுமண ஜோடி தற்கொலை…. புத்தாண்டு தினத்தில் சோகம்

error: Content is protected !!