Skip to content

திமுக

திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகனான பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்தினர். திமுக விளையாட்டு அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பில் இருப்பவர் பைந்தமிழ் பாரி. இந்நிலையில்… Read More »பொங்கலூர் பழனிச்சாமி மகன் வீட்டில் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், பேராசிரியர் க. அன்பழகனின் 102 – வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில் ,சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் அவரது உருவப்படத்திற்கு… Read More »பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா…… பெரம்பலூர் திமுக கொண்டாட்டம்

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற… Read More »திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்..15ம் தேதி நடக்கிறது

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், வயலப்படியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் திமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் இருந்து விலகி… Read More »திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகி…

அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

  • by Authour

சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் இன்ற  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,எம்.எல்.ஏ.முத்துராஜா,அவைத்தலைவர்‌ அரு.வீரமணி,கழக இலக்கிய அணி… Read More »அம்பேத்கர் சிலைக்கு மாலை……புதுகை திமுகவினர் மரியாதை

பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு… Read More »பெரம்பலூரில் திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை….

நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

  • by Authour

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். இங்கு மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் பெரும்பாலானவர்கள் திமுகவினர். ஆனால் திமுக கவுன்சிலர்களில்  பலர் மேயர் சரவணனுக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்த நிலையில் … Read More »நெல்லை மாநகராட்சி ……3 திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…. கட்சி மேலிடம் அதிரடி

26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

  • by Authour

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  வரும்  26ம் தேதி காலை 10.30 மணிக்கு  தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடக்கிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  வருகிற மக்களவை தேர்தல், … Read More »26ம் தேதி……திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்

காவிரி…. .புதுகையில் திமுக உள்பட விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்…

  • by Authour

புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகில் தி.மு.க.உள்ளிட்ட அனைத்துக்கட்சி விவசாயிகள் சங்கத்தினர் காவேரி படுகைமாவட்டங்களில் காவேரி நீர் வழங்காதபா.ஜ.க.ஒன்றிய அரசைக் கண்டித்தும் தடையாக உள்ள கர்நாடக அமைப்புகளை கண்டித்தும் மாபெரும் மறியல் போராட்டம் வடக்கு மாவட்ட… Read More »காவிரி…. .புதுகையில் திமுக உள்பட விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்…

error: Content is protected !!