Skip to content

திருச்சி

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவரது மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆன இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம்… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,410 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 280… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தினமும் இரவு 9.45 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ விமானம்  வந்து மீண்டும் இரவு 10.30 மணிக்கு பெங்களூரு புறப்படும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்று… Read More »திருச்சி-பெங்களூரு விமானம்…… இன்று ரத்து

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியைச் சேர்ந்த சேகர் மகன் அப்பாஸ். கடந்த மாதம் 12 ந்தேதி ஒரே சமூகத்தைச் சேர்ந்த தாளக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும்,அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் இடையே… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,440 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி அருகே ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம் தௌித்தல்… வேளாண் மாணவர்கள் விளக்கம்.

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைகோரையில் புதிய தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம் தெளித்து செயல் விளக்கம் செய்து காட்டிய காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவர்கள்.  திண்டுக்கல் மாவட்டத்தில்… Read More »திருச்சி அருகே ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம் தௌித்தல்… வேளாண் மாணவர்கள் விளக்கம்.

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு… Read More »மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் பசுகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு..

திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் – அக்கரைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர்… Read More »திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி….

திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

  • by Authour

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கன்னியாகுமரி  அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் , திருச்சிக்கு சீனிவாசன், நியமிக்கப்பட்டுள்ளார்.பெரம்பலூருக்கு தமிழ்செல்வன் ஆகியோர் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி… Read More »திருச்சி அதிமுக புதிய மாவட்ட செயலாளராக சீனிவாசன் நியமனம்…..

திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின்… Read More »திருச்சியில் 5வது போலீஸ் கமிஷன் கூட்டம்..

error: Content is protected !!