Skip to content

திறப்பு

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று சில ஊடகங்களில் பள்ளிகள்  ஜூன் 10ம் தேதி திறக்க வாய்ப்பு. இந்த வருடம்… Read More »ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் மத்திய பஸ் நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு  உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் இந்த பேருந்து… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் திறப்பு விழா எப்போது? வேலைகள் மும்முரம்

அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் இன்று அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதன்படி அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர் செந்துறையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகை வளாகத்தில் பாரதி புத்தகாலயம் திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கோதண்டபாணி வரவேற்றார். பாரதி புத்தகாலயத்தை தஞ்சை எம்பி எஸ் எஸ்… Read More »உலகப் புத்தக தினம்.. தஞ்சையில் பாரதி புத்தகாலயம் திறப்பு..

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

  • by Authour

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஜனவரி மாதம் 12ம்  தேதி ஒரு இடத்தில்  சரிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதை… Read More »சீரமைக்கப்பட்ட ஜி கார்னர் பாலம் திறப்பு……

திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் கடந்த 2011 ஆம் ஆண்டு தாலுக்கா அந்தஸ்து பெற்றது.… Read More »திருச்சியில் புதிய தீயணைப்பு நிலையம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது மாயூரநாதர் கீழ வீதி வணிகவரி அலுவலக கட்டிடத்தில் தற்காலிக… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறக்கிறார்

error: Content is protected !!