Skip to content

துவங்கியது

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது

போராளியின் போர் தொடங்கியது…” ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ரஜினி பதிவு..

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை… Read More »போராளியின் போர் தொடங்கியது…” ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ரஜினி பதிவு..

நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

  • by Authour

திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்தவருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று… Read More »நவலூர் ஜல்லிக்கட்டு துவங்கியது…. 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..

மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை.. மீண்டும் இயக்கம்..

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூருக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கபட்டு வரும் நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்ய உள் நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் காத்திருந்து… Read More »மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை.. மீண்டும் இயக்கம்..

திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலுபொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி… Read More »திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

  • by Authour

பெரம்பலூரில் டான் அறக்கட்டளை பெண்களின் முன்னேற்றம் , குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு , பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி என பல்வேறு சமூக முன்னேற்ற பணிகள் மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்து… Read More »மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஆய்வு செய்யும் பணி துவக்கம்….

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக… Read More »மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , மேலாளர் தமிழ்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது…..

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு துவங்கியது….

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள். நோன்பு இருந்து இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் தலைமை காஜி அறிவிப்பின் படி இன்று முதல் நோன்பு துவங்கியது.முதல் ரமலான்… Read More »இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு துவங்கியது….

error: Content is protected !!