Skip to content

நாகை

வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள்… Read More »வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Authour

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் இயங்கி வரும் பொலீரோ வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், உள்பட அனைத்து வாகனங்கள் மற்றும் காவலர்கள் வேன், பேருந்துகள் (கூண்டு வாகனம்) உள்பட அனைத்து வாகங்களையும்… Read More »டிஎஸ்பி-இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்த எஸ்பி…

மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் கடந்த 6ம் தேதி தருமபுரம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் புதிய நூலகக்கட்டிடம் ரூ.4.40கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து… Read More »மயிலாடுதுறையில் திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி பெரிய கார்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று முதல்… Read More »நாகை ஸ்ரீ சின்மய முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்…

நாகையில் பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்…

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் பெண் காவலர்களை கருத்தில் கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்… Read More »நாகையில் பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்…

நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

தமிழக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புயல் பாதுகாப்பு கட்டிடம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட அரசின் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு… Read More »நாகை மாவட்டத்தில் திட்டப்பணி… அதிகாரிகள் ஆய்வு..

நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியரை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க… Read More »நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

  • by Authour

நாகை மாவட்டம், ஒரத்தூரில் 254கோடி ரூ.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 700 படுக்கையுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து காணொளி காட்சி… Read More »மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும் …. அமைச்சர் மா.சு…

error: Content is protected !!