Skip to content

பணி

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

  • by Authour

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில்  கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. … Read More »டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

  • by Authour

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் தெற்கு தெருவில் ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் தார்ச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 30 வருடத்திற்குப்… Read More »20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது……

தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார்.லால்குடி நகராட்சியில் தமிழக அரசு உத்தரவுபடியும் நகராட்சி நிர்வாக… Read More »திருச்சி அருகே தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி…

தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. n இந்த நிகழ்ச்சியில், பேசிய கங்கா பூர்வாலா,… Read More »தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவம்…. ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா

மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து  சென்னையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு மேற்கொண்டார். இதில்   சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர்… Read More »மாநகராட்சி ஆணையர்கள் கூட்டம்… பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் நேரு உத்தரவு

ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு… Read More »ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான செல்வி பாப்பாத்தி தனது குடும்பச் சூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். முதுகலை பட்டதாரியான அவருக்கு Outsourcing முறைப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக… Read More »மாற்றுதிறனாளி பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

இந்திய நர்சுகளை பணியமர்த்த இங்கிலாந்து திட்டம்

  • by Authour

இங்கிலாந்தின் வேல்சில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுமார் 900 நர்சுகளை இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதில் பெரும்பாலானோரை கேரளாவில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு… Read More »இந்திய நர்சுகளை பணியமர்த்த இங்கிலாந்து திட்டம்

error: Content is protected !!