Skip to content

பெரம்பலூர்

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு… Read More »11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் தொழில் தொடங்க உள்ள தைவான் நாட்டு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (09.08.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலுார்… Read More »தைவான் நாட்டு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பெரம்பலூர் கலெக்டர் உடன் சந்திப்பு…

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

  • by Authour

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா….கோயில்களில் சிறப்பு பூஜை

ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் நியாயவிலைக்கடையில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம்  இன்று (03.08.2023) தொடங்கிவைத்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை… Read More »ரேசன் கடையில் தக்காளி விற்பனை…. பெரம்பலூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாலாவது வார்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அக்கா மத்தி ஊராட்சி மன்ற தலைவர் இடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத… Read More »குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்….

காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சியை தன்னிறைவு பேரூராட்சியாக மாற்றுவதற்கு மலேசிய தொழிலதிபர் பிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ஏற்கனவே தன் சொந்த நிதியிலிருந்து 13 கோடி ரூபாயை ஊரின் வளர்ச்சிக்காக அளிக்க முன்வந்த நிலையில்… Read More »காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்..

பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுமாரசுவாமிகள் மணிமண்டபம் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. இதில்… Read More »பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பெரம்பலூர் நகர் பகுதியான துறைமங்கலம் கே. கே .நகர், புதுக் காலனி, வடக்குதெரு பகுதி மக்கள் கே. கே நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுசுவர் வழியாக உள்ள பாதையை… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பெரம்பலூரில் ஆகஸ்.,2ம் தேதி மின்நிறுத்தம்…

பெரம்பலூர் நகரில் வரும் ஆகஸ்ட் 2 – புதன் கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு:… Read More »பெரம்பலூரில் ஆகஸ்.,2ம் தேதி மின்நிறுத்தம்…

மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி…. பெரம்பலூர் வருகை

  • by Authour

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விவசாய கருத்தரங்கில் கலந்து கொள்ள மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி  வந்துள்ளார். அவர் ,  பெரம்பலூர் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள… Read More »மலேசிய அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி…. பெரம்பலூர் வருகை

error: Content is protected !!