Skip to content

பெரம்பலூர்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (09.02.2024) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்து, தேசிய குடற்புழு… Read More »பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  இந்நிகழ்வு பெரம்பலூர் மாவட்டத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதை போக்குவரத்துத்துறை… Read More »மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறி… வாலிபர் கைது…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மங்கூன் கிராம பகுதியில் உள்ள பாலக்கட்டையில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத எதிரி கத்தியை காட்டி மிரட்டி அப்பெண் அணிந்திருந்த தங்க செயினை… Read More »சாலையோரம் நின்றிருந்த பெண்ணிடம் வழிப்பறி… வாலிபர் கைது…

அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற… Read More »அண்ணா நினைவு தினம்… ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..பொது விருந்து…

பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 55-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில், வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் சென்று, அண்ணா சிலைக்கு… Read More »பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (34). பி.எஸ்சி. பட்டதாரியான இவர்,  பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள  வேப்பூர் அடுத்த கழுதூர்(கடலூர் மாவட்டம்) கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து… Read More »கள்ளக்காதல் ……. சொகுசு காரில் கருக்கலைப்பு….. பெரம்பலூர் அருகே கும்பல் கைது

பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

  • by Authour

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட  கலெக்டர் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 2  டூவீலர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஏற்பட்ட விபத்தின்… Read More »பெரம்பலூரில் டூவீலர்கள் மோதி விபத்து…. காயமடைந்த பெண்களுக்கு உதவிய கலெக்டர்…

பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு…

  • by Authour

பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி நாட்டார் மங்கலம் ஜேஜே காலனியை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டார்மங்கலம் ஜேஜே காலனியில் சுமார் 100… Read More »பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு…

பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

  • by Authour

75வது குடியரசு தின விழா  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள்  தேசிய கொடியேற்றி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி, தியாகிகளை கவுரவித்தனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… Read More »பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெரம்பலூர் கலெக்டர்..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க… Read More »7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய பெரம்பலூர் கலெக்டர்..

error: Content is protected !!