Skip to content

பேச்சு

10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில்… Read More »10 ஆண்டில் 25 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீண்டுள்ளனர்… திருச்சியில் கவர்னர் பேச்சு…

40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

  • by Authour

ஜனாதிபதி  முர்மு உரைக்கு நன்றி தெரிவித்து ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பேச்சை கேட்ககூடாது என முடிவு செய்து எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. … Read More »40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் திமுக அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான குமார்… Read More »திருச்சியில் அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது…. எனக்கு என்ன குறை? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திமுக ஆட்சி அமைந்ததும் ஜனவரி 12ம் தேதியை  அயலக தமிழர் தின விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் வெல்லும் என்னும்  தலைப்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடந்தது. … Read More »தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது…. எனக்கு என்ன குறை? முதல்வர் ஸ்டாலின் பேச்சு

விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

திருச்சி விமான நிலைய முனைத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து  பிரதமர் மோடி இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார்.   தமிழில் வணக்கம் என்று எனது தமிழ்க்குடும்பமே என்றும் தமிழில் கூறினார்.  விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு… Read More »விமான நிலைய முனையத்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்…… பிரதமர் மோடி பேச்சு

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

  • by Authour

அதிமுக  பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று  சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர்  எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக  மாநாடு நடத்தினோம். … Read More »மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

  • by Authour

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று  முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின்,  வி.பி. சிங் சிலையை திறந்து வைத்தார்.  இந்த விழாவில் வி. பி.… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்… மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

மக்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்…. லியோ விழாவில் நடிகர் விஜய் பேச்சு

  • by Authour

நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது வசூல் ரூ.600 கோடியை தாண்டி விட்டது. இதையொட்டி வெற்றி விழா என்ற பெயரில் நேற்று  லியோ… Read More »மக்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்…. லியோ விழாவில் நடிகர் விஜய் பேச்சு

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் கால்டுவெல்….. திருச்சியில் கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

திருச்சி ராம்ஜி நகரில் உள்ள ஒரு  பயிற்சி மையத்தில் இன்று மருது சகோதரர்கள்  நினைவு நாள்  விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு  மருது சகோதரர்கள்  உருவப்படத்திற்கு  மலர் தூவி… Read More »பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் கால்டுவெல்….. திருச்சியில் கவர்னர் ரவி பேச்சு

சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்…. கிராமசபையில் கலெக்டர் பேச்சு

திருச்சியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளினை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சிறுகனூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்புப் பார்வையாளராகக் கலந்து… Read More »சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்…. கிராமசபையில் கலெக்டர் பேச்சு

error: Content is protected !!