Skip to content

மகாராஷ்டிரா

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!

  • by Editor

இந்​தி​யா​வின் நான்கு மிகப்​பெரிய பொருளாதார மாநிலங்​களில் கடந்த 4 ஆண்​டு​களில் மகாராஷ்டிர மாநிலம் மிகக் குறைந்த பொருளா​தார வளர்ச்சியைப் பதிவு செய்​துள்​ளது. அதேவேளை​யில், ஒட்டுமொத்​தப் பொருளா​தார மதிப்​பில் (GSDP) அந்த மாநிலமே இப்​போதும் முதலிடத்​தில்… Read More »பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!

வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக… Read More »வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

  • by Editor

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஷேக் இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த இளைஞர் மஹதி ஹசன் ஷேக் (25). இவருக்கு திருமணமாகி… Read More »வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தும்பிவாலி பகுதியில் நேற்று இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரைக்… Read More »ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியர் உள்ளிட்ட 3 பேர் கைது

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

  • by Editor

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய… Read More »மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்

  • by Editor

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த 8 இருக்கைகள் கொண்ட தனி சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும்… Read More »விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்

மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

  • by Editor

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.… Read More »மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

  • by Authour

மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (உத்தவ் உத்தவ் அணி) தோல்வியடைந்ததற்கு இந்துத்துவா கொள்கைகளை கைவிட்டதே முக்கிய காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் சிவசேனா நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே,… Read More »சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்க உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

  • by Authour

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி 288 தொகுதிகளில் 230 ஐ கைப்பற்றியது. 132 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஏக்நாத்… Read More »மகா., முதல்வராக பதவியேற்றார் பட்னவிஸ்.. 2 துணை முதல்வர்கள்..

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து… Read More »மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. நாளை வாக்கு எண்ணிக்கை..ஏற்பாடுகள் தீவிரம்…

50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

டில்லியில் காற்று மாசு விவகாரம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக டில்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால்,… Read More »50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டில்லி அரசு உத்தரவு…

மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

  • by Authour

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘ஆளும் மஹாயுதி ‘ ஒரு… Read More »மகாராஷ்டிரா-ஜார்கண்ட் தேர்தல்.. ஆட்சியை பிடிப்பது யார்?

அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

  • by Authour

அகில இந்திய ஹாக்கி போட்டி   சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில்  நடந்து வருகிறது. இதில் இந்தியா  முழுவதும் இருந்து அனைத்து மாநில அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது.  நேற்று மகாராஷ்டிரா-  குஜராத்  அணிகள் மோதின.… Read More »அகில இந்திய ஹாக்கி….மகாராஷ்டிரா30-0 கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்….. அதிருப்தி வேட்பாளர்களால் இரு அணியும் கலக்கம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்  காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி மற்றும்  பாஜ தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அவர்கள் மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். மனுக்களை… Read More »மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்….. அதிருப்தி வேட்பாளர்களால் இரு அணியும் கலக்கம்

மகாராஷ்டிரா தேர்தல்…….. வேட்புமனு தாக்கல்….. இன்று முடிகிறது

  • by Authour

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 288  தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடும்… Read More »மகாராஷ்டிரா தேர்தல்…….. வேட்புமனு தாக்கல்….. இன்று முடிகிறது

ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இவர்… Read More »ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

  • by Authour

 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும்  பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அந்த  கூட்டணியில் இருந்து பலர் விலகி மீண்டும் சரத்பவார் அணிக்கு தாவி வருகிறார்கள்.  இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம்… Read More »தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைத்து  இவர்கள் ஆட்சியை அமைத்தனர். இந்த நிலையில்  சமீபத்தில் நடந்த… Read More »மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்  இன்று டில்லியில் நடைபெறுகிறது.  அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்… Read More »மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

மகாராஷ்டிரா… பஸ் தீப்பிடித்து 25 பேர் கருகி சாவு

மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடந்த  பேருந்தின் டயர் வெடித்தது. இதனால்  பேருந்து   டிரைவரின்… Read More »மகாராஷ்டிரா… பஸ் தீப்பிடித்து 25 பேர் கருகி சாவு

காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவருக்கும்… Read More »காதலியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர காதலன்….

மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை மூலம் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரும் சரியாக… Read More »மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர்… Read More »மும்பை……கோவிலில் மரம் விழுந்து 7 பக்தர்கள் பலி

புனே பாஜக எம்.பி. பபத் மரணம்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.  கிரிஷ் பாலசந்திர பபத்(74) இன்று காலை மரணம் அடைந்தார்.  அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை… Read More »புனே பாஜக எம்.பி. பபத் மரணம்

error: Content is protected !!