Skip to content

மணப்பாறை

மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கிழவன்பட்டியில், ஜி.ஹெச்.சி.எல் ஆலை நிறுவனத்தின் அறக்கட்டளை சமூக பொறுப்பின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான கை எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைகளில் 60 நாட்களுக்கான மேம்பட்ட பயிற்சி வகுப்புகள் சமுதாய கூடத்தில்… Read More »மணப்பாறை அருகே பெண்களுக்கு எம்பிராய்டரி-ஆரி பயிற்சி தொடக்கம்……

மணப்பாறையில் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…. தொடரும் அவலம்…

  • by Authour

கரூர் மாவட்டம் தோகமலை அடுத்த கல்லைப் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி சகுந்தலா( 40). இவர் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் தற்போது கட்டிட வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக இன்று காலை… Read More »மணப்பாறையில் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…. தொடரும் அவலம்…

திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சி, மணப்பாறை வையம்பட்டி தெற்கு முகவனூர் சீதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவருக்கு சுமதி, போதும் பொண்ணு (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் 2-வது மனைவி போதும் பொண்ணு… Read More »திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூர் பிரிவு ரோட்டில் உள்ள  இமயம் மனமகிழ் மன்றத்தின் மேலாளராக  இருப்பவர் அரவிந்த்(41). இவர் நேற்று மாலை  மனமகிழ் மன்றத்தை மூடிவிட்டு உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது  அந்த பகுதியை சேர்ந்த… Read More »மணப்பாறை….. மனமகிழ் மன்ற மேலாளர் மீது தாக்குதல்… 4பேருக்கு வலை

மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் இன்று காலை மணப்பாறை ஆர்.வி. மகாலில்  பூத் கமிட்டி,  மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்… Read More »மணப்பாறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்… செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை… Read More »திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47) தொழிலதிபர். இவரிடம் வேலை பார்த்த  வேன் டிரைவர் இவர் பணியில் இருந்து நீக்கி விட்டார்.  அந்த ஆத்திரத்தில் நேற்று இரவு … Read More »பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..மணப்பாறை வணிகவரி அதிகாரி கைது

திருச்சி அருகே ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க வணிகவரி அலுவலர் 2000 லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஆனால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன்… Read More »ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..மணப்பாறை வணிகவரி அதிகாரி கைது

திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து… ஊழியர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் கலையரசன். மறவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றிவந்த அவர்… Read More »திருச்சி அருகே அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து… ஊழியர் பலி….

மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

  • by Authour

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ… Read More »மணப்பாறை சாலை விபத்து…. உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…

error: Content is protected !!