Skip to content

மனு

பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களுக்கு புதிய பயணம் அமைப்பினர் 500 துணிப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஷ்டிக்… Read More »பெரம்பலூர் மக்கள் குறைதீர் கூட்டம்…. மனு அளிக்க வந்தவர்களுக்கு துணிப்பை வழங்கல்….

3 ஆண்டு சிறை…….. ராஜேஸ் தாசுக்கு ஜாமீன்…. ஜூலை 17 வரை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

தமிழ்நாடு முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு… Read More »3 ஆண்டு சிறை…….. ராஜேஸ் தாசுக்கு ஜாமீன்…. ஜூலை 17 வரை தண்டனை நிறுத்தி வைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை   காவேரி ஆஸ்பத்திரியில் … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… நாளை தீர்ப்பு

கரூரில் கலெக்டரிடம் தூய்மை பணியாளர்கள் புகார் மனு…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி காலனி பகுதியில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நிலையில்… Read More »கரூரில் கலெக்டரிடம் தூய்மை பணியாளர்கள் புகார் மனு…

மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் மேம்படுத்த வேண்டும் – தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பினர் மனு. மாநிலங்களவை… Read More »மணப்பாறை அரசு மருத்துவமனையை மேம்படுத்த, அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் துணைமேயர் திவ்யா, மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்… கோரிக்கையை பெற்ற மேயர்…

திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

தமிழகத்தில் சமீபத்தில் (05.05.2023) சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது… இந்த திரைப்படம் இஸ்லாமியர்கள் மற்றும் மதநல்லிணக்கவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் மத்தியில் பெரும்… Read More »திருச்சியில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது ……கலெக்டரிடம் தமுமுக மனு…

இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இடிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி அதிராம்பட்டினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர்… Read More »இடிக்கப்பட்ட இந்திரா காந்தி மணிமண்டபத்தை மீண்டும் கட்டித்தர கோரி மனு….

ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார்   மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்புகார் மனுவில்  அவர் கூறியிருப்பதாவது: ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  அவரது … Read More »ஓபிஎஸ் மீது திருச்சி போலீஸ் எப்.ஐ.ஆர்?

ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் பொது மக்களை நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்து குறைகளை கேட்டு மனு அளிக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம் காவல் துறை… Read More »ஐஜியிடம் மனு அளிக்க வந்து பசிமயக்கத்தில் தரையில் படுத்த மூதாட்டி… பரபரப்பு…

error: Content is protected !!