Skip to content

மழை

கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.   சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது.  இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்பதால்  ஆங்காங்கே  மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே … Read More »கனமழை……திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 36 ரயில்கள் இன்று ரத்து

சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள்,… Read More »சென்னை கனமழை….. கவர்னர் ரவி வேண்டுகோள்

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய… Read More »சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

  • by Authour

தமிழ்த்திரைப்படங்களில் சென்னையை காட்ட வேண்டும் என்றால்  அண்ணா சாலையில் உள்ள  11 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடத்தை காட்டுவார்கள். அந்த  அண்ணாசாலை  சென்னையின்  இதயம் போன்ற பகுதி, முக்கிய அலுவலகங்கள், அதையொட்டி வர்த்தக நிறுவனங்கள்… Read More »மிதக்குது சென்னை…… கடல்போல் காட்சி அளிக்கும் அண்ணாசாலை

மழை நிவாரணப்பணி….. அமைச்சர் நேருவிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அமைச்சர்கள்  கே. என். நேரு, மா.சுப்பிரமணியம், சேகர்பாபு,  மேயர் பிரியா,  மாநகராட்சி ஆணையர் டாக்டர்  ராதாகிருஷ்ணன் ஆகியோர் களத்தில் … Read More »மழை நிவாரணப்பணி….. அமைச்சர் நேருவிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

வங்க கடலில்  சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கில்  110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது நாளை  முற்பகல் ஆந்திராவில்  நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினத்துக்கும்… Read More »இன்று முற்பகல் 11.30 மணிக்கு தீவிர புயலாகிறது மிக்ஜம்

டெல்டாவில் பரவலாக மழை, மாநில பேரிடர் மீட்பு படை வருகை

  • by Authour

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இன்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என  தெரிகிறது. இதனால் சென்னையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில்… Read More »டெல்டாவில் பரவலாக மழை, மாநில பேரிடர் மீட்பு படை வருகை

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மதுவிற்பனை, தயாரித்தல், ஊறல் போடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 2 பேர் கைது…

error: Content is protected !!