Skip to content

மாநகராட்சி

கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்டதலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய மோடி அரசின் அமலாக்கத்துறை ஆய்வுவையொட்டி மணல் குவாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… Read More »கரூரில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

  • by Authour

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை… Read More »திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

  • by Authour

வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலால் பலத்த காற்று வீசும் என்பதால், சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு… Read More »புயல் எச்சரிக்கை… சென்னையில் கட்டுமான பணிகளை நிறுத்த மாநகராட்சி அறிவுரை…

கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஜவகர் பஜார், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 350க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு சில ஆண்டுகளுக்கு… Read More »கரூர் பஸ் ஸ்டாண்டில் கடைகள் வாடகை பாக்கி…. மாநகராட்சி நடவடிக்கை…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

திருச்சி மாநகராட்சியை  அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்  பாலத்தின் கீழ் பகுதியில்,  புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத… Read More »திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புதிய பூங்காவில் … ஆபத்தான தடுப்புகள்…அகற்ற கோரிக்கை

தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1000 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களாக… Read More »தீபாவளி பட்டாசு…..கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 1350 டன் குப்பை

திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில், மாநகராட்சி ஆணையர்  டாக்டர் .வைத்திநாதன், , துணை மேயர் .ஜி.திவ்யா, ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்….. மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது

திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013… Read More »திருச்சி மாநகராட்சியில் பாலியல் டார்ச்சர் தடுக்கும் குழு விழிப்புணர்வு பயிற்சி

கோவை, மதுரை,மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி இடமாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் பல்வேறு   மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  அதன்படி  மதுரை மாநகராட்சி ஆணையராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேக் அப்துல் ரகுமான் ஆவடி  மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார். மதுரை  மாநகராட்சி ஆணையர்  பிரவின்… Read More »கோவை, மதுரை,மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம்,… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

error: Content is protected !!