Skip to content

மாநகராட்சி

குடிநீர் சுகாதாரமாக இல்லை….. திருச்சி அருகே பொதுமக்கள் சாலை மறியல்…பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 37 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் சரிவர வருவதில்லை என்றும் அப்படியே வரும் தண்ணீரும் சுகாதாரம் இல்லாமல் வருவதாக கூறி பொதுமக்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை… Read More »குடிநீர் சுகாதாரமாக இல்லை….. திருச்சி அருகே பொதுமக்கள் சாலை மறியல்…பரபரப்பு..

திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

  • by Authour

திருச்சி மாநகர் டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களை நேற்று மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை… Read More »திருச்சி மாநகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் போராட்டம்..

ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

  • by Authour

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 வது மத்திய நிதிக் குழு 2024-25 திட்டத்தின் கீழ் ரூ. 605 லட்சம் மதிப்பீட்டில் 100 சாலை பணிகளும், நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2024-25ன் கீழ்… Read More »ரூ. 16. 51 கோடி மதிப்பில் சாலை பணி… தஞ்சை மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி..

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி ஆணையராக  வே.சரவணன் . கடந்த வாரம் பொறுப்பேற்றார்.  இவர் பதவியேற்ற நாள் முதல் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்று ஆய்வு செய்து வருகிறார்.  துப்புரவு பணி, குடிநீரேநற்று நிலையங்கள், குடிநீர் வினியோகம்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன்….அதிரடி ஆய்வு

திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் பி. வெற்றிவேல், பொருளாளர் இஸ்மாயில் சேட், மாநில இணைச் செயலாளர் மாரி என்கிற பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி… Read More »திருச்சி மாநகராட்சி வணிகர்களுக்கு அபராத வரி விதிப்பதை தடுக்க வேண்டும்…

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்துக்க  மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார்.  கூட்டம்  தொடங்கியதும்  நி்திக்குழு தலைவர்  முத்துசெல்வம்,  பட்ஜெட் அறிக்கையை மேயர்,  கமிஷனரிடம் … Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் ….. ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்… Read More »திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம்…

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இந்திய விடுதலை போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் , ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினமான 30.01.2024 இன்று மேயர் மு.அன்பழகன் அவர்கள் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின்… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக மௌன அஞ்சலி..

தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில்,  தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. … Read More »தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து

திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

  • by Authour

திருச்சி-புதுக்கோட்டை சாலை பால்பண்ணை அருகில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் கான்கிரீட் வேலைகள் சரியாக நடப்படாததால் உடைந்து காணப்படுகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் கான்கிரீட் உடைந்து கிடக்கிறது.… Read More »திருச்சி மாநகராட்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் உடைந்து கிடக்கும் அவலம்…

error: Content is protected !!