Skip to content

மீண்டும்

ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி  தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலையாரின் ஆசீர்வாதத்தோடு பொதுமக்களுக்கு… Read More »ஆந்திரா…….ஜெகன் மீண்டும் முதல்வர் ஆவார்…… அமைச்சர் ரோஜா பேட்டி

பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

  • by Authour

 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு  தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து  சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.… Read More »பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான மகளிருக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் மாதம் 15 ம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1 கோடியே 6… Read More »மகளிர் உரிமைத்தொகை… நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு… Read More »மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

தக்காளி விலை மீண்டும் உயர்வு…

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை… Read More »தக்காளி விலை மீண்டும் உயர்வு…

தென்காசி தபால் ஓட்டு எண்ணிக்கை…. 2வது முறை நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் ஓட்டு எண்ணிக்கை…. 2வது முறை நிறுத்தம்

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு

தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.எ. பழனிநாடார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக) 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்,  தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவறு… Read More »தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு

தாய்வீடு பாஜகவுக்கு திரும்பினார் மைத்ரேயன்

சிறந்த புற்றுநோய் டாக்டரான மைத்ரேயன் 2000ம் ஆண்டு  பாஜகவிலிருந்து விலகி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  அதைத்தொடர்ந்து அவர் 2 முறையாக ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் இவர் ஆர்எஸ்எஸ்… Read More »தாய்வீடு பாஜகவுக்கு திரும்பினார் மைத்ரேயன்

கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

ஒடிசா ரெயில் விபத்தால் இதுவரை ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல்… Read More »கோரமண்டல் விரைவு ரயில் மீண்டும் இயக்கம்….

எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்

எலான் மஸ்க் தனது ஸ்பெஸ் எக்ஸ் ராக்கெட்டினால் உலகினை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பிறகு தானியங்கி எலக்ட்ரிக் காரான டெஸ்லாவினை தயாரித்தார். கார் வெளியான சில நாள்களிலே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால்… Read More »எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்

error: Content is protected !!