Skip to content

முசிறி

முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »முசிறி இரட்டைக்கொலையில் கைதானவர்…. 2003லும் இரட்டைக்கொலை செய்தவர்

திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வாளவந்தியை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(54),  கூலித் தொழிலாளி. இவருக்கும்  முசிறி அந்தரப்பட்டியை சேர்ந்த கீதா(46) என்பவருக்கும் பல வருடங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.… Read More »திமுக செயலாளர் உள்பட 2 பேர் கொலை….. முசிறியில் பயங்கரம்

முசிறி அருகே இரட்டைக்கொலை…..

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள  ஜம்புநாதபுரத்தை சேர்ந்தவர்  கீதா, இவரை அதே பகுதியை சேர்ந்த  பாலசந்திரன் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க வந்த  ரமேஷ் என்பவரையும் அவர்… Read More »முசிறி அருகே இரட்டைக்கொலை…..

முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான  பணி மாறுதல் கலந்தாய்வு முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. ஒளிவு மறைவற்ற முறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காட்ட வலியுறுத்தி பெற்றோர், டிட்டோ ஜாக் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் … Read More »முசிறி… தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் தில்லுமுல்லு…. ஆர்ப்பாட்டம்

திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

  • by Authour

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (55 ) இவர் நாமக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தங்கி ஊர் ஊராகச் சென்று கடிகாரம் மற்றும் டார்ச் லைட் போன்ற… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து வடமாநிலத்தவரை தாக்கிய 15 பேர் மீது வழக்கு..

முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

  • by Authour

உலக சாரண இயக்கத்தின்  தந்தை பேடன் பவல்  பிறந்தநாள் விழா(பிப். 22ம்தேதி) உலக சிந்தனை நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்  கடந்த 22ம் தேதி,  முசிறி நேரு பூங்காவில்  உலக சிந்தனை நாள் கொண்டாடப்பட்டது.… Read More »முசிறியில்…….உலக சிந்தனை நாள் கொண்டாட்டம்

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான  உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில்  நடந்தது. இதையொட்டி  காலையில் திருச்சி கலெக்டர்   பிரதீப் குமார்  முசிறி சென்றார். அங்குள்ள… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…… முசிறியில் கலெக்டர் திடீர் ஆய்வு….

பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

  • by Authour

பட்டா வழங்க  லஞ்சம் வாங்கிய  துணை தாசில்தார் கைது,  கிராம அதிகாரி கைது,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி என்ற செய்திகளை நாம் அன்றாடம்  செய்திதாள்களில் படிக்கிறோம். ஆனால்  இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை.… Read More »பட்டா கேட்டு 6 மாதம் ஆச்சு.. திருச்சியில் ஒரு நிஜக்கதை.. கலெக்டர் கவனிப்பாரா? ..

நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

  • by Authour

நாகை மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு; சாலையே தெரியாத அளவிற்கு 8 மணியைக் கடந்தும் பனிப்போர்வை போர்த்தியது போன்று நிலவும் சூழலால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு நாகை மாவட்டத்தில் இந்த… Read More »நாகை , முசிறியில் திடீர் மூடுபனி….பொதுமக்கள் அவதி…

முசிறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் காலமானார்

  • by Authour

முசிறி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும்,  திருச்சி புறநகர் மாவட்டம் அதிமுக அவைத்தலைவருமான  பிரின்ஸ்  எம். தங்கவேல்  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்.  இவர் 1989 ல்  ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது… Read More »முசிறி முன்னாள் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேல் காலமானார்

error: Content is protected !!