Skip to content

லாரி விபத்து

லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

  • by Editor

சென்னை அருகே திருப்போரூரில் நடந்த கார் விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று (டிச.10) மாமல்லபுரம் சென்று இரவு விருந்தில் பங்கேற்றுவிட்டு, இன்று 2… Read More »லாரி மீது மோதிய கார்- மருத்துவ மாணவி பலி

சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்றுக்கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருக்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

நைஜீரியா….. எரிபொருள் டேங்கர் லாரி விபத்து…..48 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி… Read More »நைஜீரியா….. எரிபொருள் டேங்கர் லாரி விபத்து…..48 பேர் பலி

திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த வல்லரசு(21) சேலத்தை சேர்ந்த ரங்கநாதன்(22) அரியலூரை சேர்ந்த லெனின்(21) ஆகிய மூன்று மாணவர்களும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் மூவரும் இன்று… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

கோவை அருகே தண்ணீர் லாரி மீது பஸ் மோதி விபத்து… பயணிகளுக்கு காயம்

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாகவே காணப்படுகிறது. இந்நிலையில் துடியலூர் இருந்து கோவை நோக்கி 32E என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரஸ்காலனி… Read More »கோவை அருகே தண்ணீர் லாரி மீது பஸ் மோதி விபத்து… பயணிகளுக்கு காயம்

லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

  • by Authour

பெரம்பலூர்  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர்  தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி   ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு… Read More »லாரியில் அடிபட்டு பெரம்பலூர் பெண் பலி… தேசிய நெடுஞ்சாலையில் மறியல்

கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி  அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

error: Content is protected !!