Skip to content

வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கைத்… Read More »அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து சுதந்திரமான,… Read More »மணிப்பூர்…பாதிக்கப்பட்ட பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றம் ஆக., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

உச்சநீதிமன்றமே முடிவு செய்யட்டும்…..அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் முடித்து வைத்தது

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை… Read More »உச்சநீதிமன்றமே முடிவு செய்யட்டும்…..அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட் முடித்து வைத்தது

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

  • by Authour

அமைச்சர்  செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை போலீசார் கைது செய்தனர்.  தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.  அமைச்சரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

  • by Authour

அமைச்சர் பொன்முடி வீடு உள்பட 9 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை  ரெய்டு நடத்தியது.   சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு பொன்முடி  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு… Read More »உங்களுடன் திமுக துணை நிற்கும்….அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் உறுதி….

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…. ஐகோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

  • by Authour

அமைச்சா்   செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது   செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா  ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்   இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

error: Content is protected !!