Skip to content

2 பேர் பலி

தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

தஞ்சை கீழவாசல் கொண்டிராஜபாளையம் பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன்மார்க்கெட் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே டாஸ்மாக் மதுபான பார் செயல்பட்டு… Read More »தஞ்சையில் மது குடித்த 2 பேர் பலி… பார் உரிமையளார், ஊழியர் கைது

பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி என்ற கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் ஒன்று உள்ளது., இந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு… Read More »பென்னாகரம் பட்டாசு குடோனில் வெடிவிபத்து…2 பெண்கள் பலி

கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே இன்று 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை… Read More »கரூர் அருகே இருவேறு விபத்தில் 2 பேர் பலி… போலீஸ் விசாரணை….

இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

  • by Authour

இந்தியா முழுவதும்  இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வகையான காய்ச்சல் இருப்பதால்  இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு சளி தொந்தரவு… Read More »இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி – பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது ஏற்பட்ட சோகம். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் மணி.  கொத்தனார் வேலை… Read More »திருச்சி அருகே கார்கள் மோதல்…குழந்தை உள்பட 2 பேர் பலி

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் பலி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண… Read More »சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் பலி

கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் சென்று கொண்டிருந்தனர். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி  அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர்…. 2லாரிகள் மோதி 2 பேர் பலி

error: Content is protected !!