Skip to content

December 2022

உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

கேரளாவில் கோழிக்கோடு விமான  நிலையத்திற்கு  துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  இதில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஹலா (19) என்ற இளம்பெண்  பயணம் செய்தார். இவர் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனை… Read More »உள்ளாடைக்குள் 1 கோடி தங்கம் .. இளம் பெண் கைது..

ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரும் வரும் ஜன 9ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது..  எம்எல்ஏக்கள் அனைவரும் மாஸ்க்  அணிந்து வரலாம்; எனினும்… Read More »ஜன 9ம் தேதி சட்டசபை கூடுகிறது.. அமைச்சர் உதயநிதிக்கு இருக்கை எங்கே?..

தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இந்த மையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே சென்றார். அவர் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் அடித்து… Read More »தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி.. வாலிபர் கைது..

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்..

  • by Authour

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் பேராபத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர்… Read More »கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்..

அவதார் -2 உலக அளவில் 7000 கோடி வசூல் செய்து சாதனை…

  • by Authour

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக… Read More »அவதார் -2 உலக அளவில் 7000 கோடி வசூல் செய்து சாதனை…

வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

  • by Authour

கோவை மாவட்டம்வால்பாறையை அடுத்த நல்லகாத்து சோலையார் எஸ்டேட் ஆர்ச் பகுதியில் 10 யானை கொண்ட கூட்டம் அன்புள்ள ஆற்றங்கரை பகுதியில் முகாமிட்டிருந்தது ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார்… Read More »வால்பாறை அருகே காட்டு யானைகள் முகாம்….

ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

  • by Authour

தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்ச னையில் பல்வேறு நபர்கள் மீதான கேவலமான காணொலிகளும் உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அண்ணாமலை தான் இப்படியான ‘HONEY TRAP’ செய்கிறார்… Read More »ஆபாசமா பேசினார்…. திருச்சி சூர்யா குறித்து இன்னொரு பாஜ., பெண் நிர்வாகி புகார்…

ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நான்குரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்… Read More »ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்திமுனையில் 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை…

மகன் பெயரை அறிவித்த நடிகர் நரேன்… குடும்பத்துடன் போட்டோ வைரல்….

தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நரேன். ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு நெஞ்சிருக்கும் வரை, தம்பிக் கோட்டை, கோ, முகமூடி, ரம், கைதி, சம்பியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக… Read More »மகன் பெயரை அறிவித்த நடிகர் நரேன்… குடும்பத்துடன் போட்டோ வைரல்….

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை இல்லை…. கொலை ….

  • by Authour

சுஷாந்த் சிங் மரணம் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  கடந்த 2020ல் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதியப்பட்டது. சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகே திரையுலகமே மாஃபியா கும்பல் குறித்த தகவல்கள் வௌிவந்தது.… Read More »நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை இல்லை…. கொலை ….

error: Content is protected !!