Skip to content

July 2023

கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பட்டி ஒன்றியம் திண்ணக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்.மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.… Read More »கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஆலோசனை…

  • by Authour

மணிப்பூர் கலவரம் மற்றும் பலாத்கார சம்பவங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 4வது நாளாக இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மேலவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான அறையில் ஒத்த கருத்துடைய… Read More »மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஆலோசனை…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…

  • by Authour

உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானம் திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா”. இந்த விமானம் சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது. இது குஜராத்தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள்… Read More »சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

  • by Authour

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல்… Read More »மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை காலை 11 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

  • by Authour

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில்  கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. … Read More »டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

காதல் மனைவி பிரிந்து சென்றதால் டிரைவர் தற்கொலை….

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது… Read More »காதல் மனைவி பிரிந்து சென்றதால் டிரைவர் தற்கொலை….

83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

  • by Authour

2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார்.இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக… Read More »83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

error: Content is protected !!