கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பட்டி ஒன்றியம் திண்ணக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்.மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.… Read More »கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..










