Skip to content

2024

பொன்மலை ரயில்வே மேம்பாலம்…. நாளை முதல் போக்குவரத்து சீராகும்…

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதி கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு… Read More »பொன்மலை ரயில்வே மேம்பாலம்…. நாளை முதல் போக்குவரத்து சீராகும்…

ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

தெற்கு ரெயில்வேயில் எலக்ட்ரீசன்,பிட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்காக தேர்வெழுதி, பயிற்சிகள் முடிந்து ரயில்வேயில் பணிக்காக காத்திருக்கும் சுமார் 17 ஆயிரம் அப்பரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத்… Read More »ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட…. திருச்சி பெண் பொறியாளர் எடுத்த அதிரடி…..

  • by Authour

நடுத்திருச்சி  பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (45) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா திருச்சியில் நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.… Read More »குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட…. திருச்சி பெண் பொறியாளர் எடுத்த அதிரடி…..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரது ஜாமீன் மனுக்கள் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காணொளி… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று  ஒரு திருமண கோஷ்டியினர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.  காட்டு வழியில் சென்றபோது பஸ்சில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதால்  பஸ் திடீரென தீப்பிடித்தது. இதனால்   டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு… Read More »உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி

டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி அருகே உள்ள முசிறி பைத்தம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருமலை இவரது மகன் நேசகுமார் (48) . இவர் துவாக்குடி டெப்போவில் அரசு பஸ்ஸில் டிரைவராக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.… Read More »டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்… சரத்குமார்

  • by Authour

சென்னையில் கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் இணைவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சரத்குமார். கூட்டணியில் இணைந்த பின் பாஜக மாநில தலைமையகமான… Read More »என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்… சரத்குமார்

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர். திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் கடந்த 15 நாட்களில் வயலட் நிறத்தில் புதிய பால்… Read More »பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!