Skip to content

2024

60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், சோழன்மாதேவி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில்,சிறப்பு தூர்வாரும் பணிகள் 2024 – 2025 திட்டத்தின் கீழ், 1). சோழன்மாதேவி ஊராட்சியில், பழைய பொன்னாறு… Read More »60 லட்சத்தில் பொன்னேரி தூர்வாரும் பணி … எம்எல்ஏ கண்ணன் ஆய்வு..

மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

  • by Authour

உலகம் முழுவதும் இன்று (மார்ச்8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். சிறந்த சேவயைாற்றிய பெண்களும் இன்றைய தினத்தில் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில்… Read More »மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்….

பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார்  தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப்பிரபு  கடந்த ஜனவரி 24ம் தேததி  மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீவிர  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். … Read More »பல்லடம்….டிவி நிருபர் மீது தாக்குதல்….. நுண்ணறிவு போலீஸ்காரர் கைது

மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு ரொக்கப் பரிசுகளை… Read More »மீரா மகளிர் கல்லூரி மாணவிகள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர்  திருமாவளவன் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பேசினார். அப்போது அவர்   3 தொகுதிவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

நடிகர் அஜித்குமாருக்கு ஆபரேசன்…

  • by Authour

நடிகர்  அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதை  நடிகர்… Read More »நடிகர் அஜித்குமாருக்கு ஆபரேசன்…

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர்… Read More »கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(70) இவர் கூலிவேலை செய்துவருபவர், தினந்தோறும் வேலைக்குச்சென்று வாங்கிய சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதுவாடிக்கை. கையில் பணம்இல்லாத நேரத்தில் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.… Read More »கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

error: Content is protected !!