Skip to content

2024

எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

எழுத்தாளார் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ம் தேதி  அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்ததால், இவரையும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல… Read More »எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை நகரம் 16வட்டதிமுகவின்சார்பில் கழகத்தலைவர்,முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக மேலராஜவீதி, தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில் முன்னாள் நகர திமுக செயலாளர்க.நைனாமுகம்மதுதலைமையில்கழகக்கொடிஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர்அணிதுணைஅமைப்பாளர் அ.மா.சிற்றரசு,… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்.. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் அருகே அய்யம் பேட்டை பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா, பேரூராட்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

கருக்கலைக்கப்பட்ட 17 வயது மாணவி உயிரிழப்பு… திருச்சியில் 3பேர் மீது வழக்கு…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17வயது மாணவி ஒருவர் காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி நோயாளிகளை பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு… Read More »கருக்கலைக்கப்பட்ட 17 வயது மாணவி உயிரிழப்பு… திருச்சியில் 3பேர் மீது வழக்கு…

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு மையங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி ஆய்வு; நாகை மாவட்டத்தில் 7071,மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க 88,பறக்கும்படைகள்… Read More »+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் … நாகை கலெக்டர் ஆய்வு…

பிளஸ்2 தேர்வு…. திருச்சியில் 9 கைதிகளும் எழுதுகிறார்கள்

  • by Authour

தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது.  திருச்சி மாவட்டத்தில்  130 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 63 மாணவர்களும், 16,400 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ் டூ… Read More »பிளஸ்2 தேர்வு…. திருச்சியில் 9 கைதிகளும் எழுதுகிறார்கள்

ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகறது. இந்நிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற, விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் சோதனை

  • by Authour

தமிழக அரசின் தலைமைச்செயலகம்   சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் செயல்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், தலைமை செயலகத்தில்… Read More »தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் சோதனை

12ம் வகுப்பு பொதுத் தேர்வு… கோவை கலெக்டர் ஆய்வு…

12ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33,659 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பு பணியில் 300 பேர் கொண்ட பறக்கும்… Read More »12ம் வகுப்பு பொதுத் தேர்வு… கோவை கலெக்டர் ஆய்வு…

கோவை உச்சி மாகாளியம்மன் கோவிலில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு..

கோவை,  பொள்ளாச்சிஅடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ… Read More »கோவை உச்சி மாகாளியம்மன் கோவிலில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு..

error: Content is protected !!