Skip to content

January 2025

தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் ,மாவட்டம் 175 ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி பாகம் எண் 99 -ல் தெற்கு நத்தம் கிராமத்தில் 25.1.2025 , அன்று15 வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் வாக்காளர் தின கொண்டாட்டம்….

தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், 15 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையம் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை, பேராவூரணி அரசு கலை அறிவியல்… Read More »தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு… Read More »திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுடைய யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த, ஆதரவற்ற முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களாக சாப்பிடாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும்… Read More »தஞ்சை அருகே ஆதரவற்று கிடந்த முதியவர் மீட்பு… சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு..

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டு பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் , மற்றும் உள்ளாட்சி… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

ரசிகர் பாடிய பாடலை கேட்டு ரசித்து பாராட்டிய நடிகர் அஜித்….

  • by Authour

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா… Read More »ரசிகர் பாடிய பாடலை கேட்டு ரசித்து பாராட்டிய நடிகர் அஜித்….

திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

  • by Authour

திருச்சி மாநகர் தெற்கு வடக்கு உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு… Read More »திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம்… Read More »தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

  • by Authour

தமிழக முழுவதும் இன்று மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த கீழப்பழூர் சின்னசாமியின்… Read More »மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

error: Content is protected !!