Skip to content

January 2025

திருச்சி… போட்டோ ஸ்டுடியோவில் கேமரா-பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் பாலாஜி ( 50 ). இவர் காட்டூர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.வழக்கம்போல வியாழக்கிழமை பணிமுடிந்து நிலையத்தை பூட்டிச்சென்றனர். மறுநாள் காலை… Read More »திருச்சி… போட்டோ ஸ்டுடியோவில் கேமரா-பணம் திருட்டு

குடியரசு தினவிழா…. திருச்சி விமான-ரயில்வே ஸ்டேசனில் தீவிர பாதுகாப்பு….

  • by Authour

ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவைகளில், பயங்கர வாதிகளின்… Read More »குடியரசு தினவிழா…. திருச்சி விமான-ரயில்வே ஸ்டேசனில் தீவிர பாதுகாப்பு….

சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமியைக் காணவில்லை எனவும், அவர் இரு இளைஞர்களுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில்… Read More »சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

  • by Authour

தமிழ் மொழிக்காக போராடி இன்னுயிர் நீர்த்த தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர்… Read More »கரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை…. குடும்பங்களுக்கு உதவி…

மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

  • by Authour

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட… Read More »மொழிப்போர் தியாகிகளுக்கு திருச்சி தெற்கு திமுக ”தனியாக” அஞ்சலி…

காதல் கணவர் வீட்டின் முன்பு திருச்சி பெண் தர்ணா…

  • by Authour

திருச்சி, விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு ஹாஸ்டலில் தங்கிபடித்து வருகிறார். அதே கல்லூரியில் எம் பி ஏ படித்த… Read More »காதல் கணவர் வீட்டின் முன்பு திருச்சி பெண் தர்ணா…

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. நடந்தது என்ன?

  • by Authour

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப் போட்டி பஞ்சாப் மாநிலம் குருகாஷி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட… Read More »பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. நடந்தது என்ன?

த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

  • by Authour

கடந்த ஆண்டு பிப்., 2ம் தேதி த.வெ.க., துவங்கப்பட்டது. அக்கட்சிக்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மட்டும் இருந்தனர். பல மாவட்டங்களில், மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கட்சி துவங்கி ஓராண்டு நெருங்கும்… Read More »த.வெ.க.,வில் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரில், தெரிவித்தும் மனுவாகவும் அளித்தனர். பின்னர் விவசாயிகளிடம், மாவட்ட… Read More »அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

error: Content is protected !!