திருச்சி… போட்டோ ஸ்டுடியோவில் கேமரா-பணம் திருட்டு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் பாலாஜி ( 50 ). இவர் காட்டூர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.வழக்கம்போல வியாழக்கிழமை பணிமுடிந்து நிலையத்தை பூட்டிச்சென்றனர். மறுநாள் காலை… Read More »திருச்சி… போட்டோ ஸ்டுடியோவில் கேமரா-பணம் திருட்டு