Skip to content

January 2025

பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும்… Read More »பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

புதுகையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கி வைத்தார்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி  ஏற்றுக்கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் தொடங்கி வைத்தார்

தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத்… Read More »தஞ்சையிலிருந்து ஓசூருக்கு அரவைக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,… Read More »தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த  வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்த  ஐகோர்ட்,  விசாரணைக்குழுவை அமைத்தது.… Read More »அண்ணா பல்கலை வழக்கு: சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகல்

திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

  • by Authour

திருச்சி    மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட  அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம்   நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார்.  மாநகராட்சி  உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம்… Read More »திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…. கார் மோதி பெண் பலி… 3 குழந்தைகளின் தாய் மாயம்… திருச்சி க்ரைம்..

பூ மார்க்கெட்டில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு..  திருச்சி பெரியார் நகர் குழுமிக்கரை ரோடு பிஷப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பாப்பாத்தி ( வயது 76) இவர் தனது மகனுடன் டூவீலரில்… Read More »மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…. கார் மோதி பெண் பலி… 3 குழந்தைகளின் தாய் மாயம்… திருச்சி க்ரைம்..

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார்… Read More »மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில்… Read More »”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

விழுப்புரம் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 இளைஞர்கள்  பைகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களின்  நடவடிக்கைகளை கவனித்த போலீசார் 4 பேரையும் பிடித்து  விசாரித்தனர். பின்னர்… Read More »ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

error: Content is protected !!