Skip to content

January 2025

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்… நடிகர் பார்த்திபன்

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன், என்னுடைய அரசியல் தனிப்பட்ட அரசியல் ஆக இருக்கும் என்று இயக்குனர் பார்த்திபன் கூறியுள்ளார். புதுச்சேரியில் தன்னுடைய படம் எடுப்பதற்காகவும், அதற்கு ஒத்துழைப்பு கேட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை அவரது… Read More »விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்… நடிகர் பார்த்திபன்

ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..

  • by Authour

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப். 14,… Read More »ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில்… Read More »பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்

ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

  • by Authour

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு… Read More »ரூ.23 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: சென்னை ஏர்போர்ட்டில் 3 பெண் குருவி கைது

கும்பமேளா துயர சம்பவம்: உ.பி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக  ஏராளமானோர்… Read More »கும்பமேளா துயர சம்பவம்: உ.பி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(28-01-2025) தொடங்கி வைத்தார். பின்னர்,… Read More »திருச்சியில் டூவீலர் மீது கார் மோதி கவுன்சிலர் உட்பட 2 பேர் படுகாயம்…

புதுகை அரசு போக்குவரத்து கழகத்தில் இலசவ மருத்துவ முகாம்

  • by Authour

புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மண்டல கிளையில் 36வது சாலை பாதுகாப்பு மாதத்தினை யொட்டி இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்திய மருத்துவ சங்கம், மணிமேகலை மருத்துவ சென்டர், ஸ்ரீ கிருஷ்ணா கண் மருத்துவமனை… Read More »புதுகை அரசு போக்குவரத்து கழகத்தில் இலசவ மருத்துவ முகாம்

ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்… Read More »ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு… சமயபுரம் அருகே போராட்டம்…

30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 29-01-2025: தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை… Read More »30, 31ம் தேதி – 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு  பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.  எனவே ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட  நகை, பாத்திரங்கள், உள்ளிட்ட அனைத்து… Read More »ஜெயலலிதாவின் நகை, பொருட்கள் தமிழக போலீசிடம் ஒப்படைக்க உத்தரவு

error: Content is protected !!