Skip to content

Authour

திமுக பேச்சாளர்கள் கூட்டம்… சென்னையில் 12ம் தேதி நடக்கிறது

திமுக பேச்சாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி  மாலை 5 மணிக்கு சென்னை  தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள  ஓட்டல் அகார்டில்  நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக  கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்.பி… Read More »திமுக பேச்சாளர்கள் கூட்டம்… சென்னையில் 12ம் தேதி நடக்கிறது

தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

  • by Authour

சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு ஏர்இந்தியா விமானம் வந்தது. அந்த  விமானத்தில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதனை நடத்தி்னர்.  அப்போது  சந்தேகத்திற்கு இடமான ஒரு … Read More »தங்க பேண்ட் அணிந்து வந்த பயணி…..திருச்சியில் சிக்கினார்

புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

  • by Authour

புதுக்கோட்டை  மன்னர் கல்லூரியின் 144 வது ஆண்டு விழாவில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர். எஸ். ரகுபதி  கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் 144வது ஆண்டு விழா…

குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள புது காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அங்கலக்குறிச்சி ஊராட்சி… Read More »குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

திருப்பராய்த்துறை டோல் பிளாசாவை அகற்றக்கோரி போராட்டம்

  • by Authour

உரிய அனுமதியின்றி கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் தற்காலிக டோல் பிளாசாவை அகற்றக்கோரி மக்கள் நல பாதுகாப்பு மையம் நேற்று திருச்சி திருப்பராய்த்துறை டோல் பிளாசாவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  மக்கள் நல… Read More »திருப்பராய்த்துறை டோல் பிளாசாவை அகற்றக்கோரி போராட்டம்

கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.. .. இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில்… Read More »கோவையில் 100 கோடி மதிப்பில் திட்ட பணி… அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்..

நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி இவரது கணவர் ராஜா என்பவர் திருச்சி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார் 2017 ஆம் ஆண்டு அவர்… Read More »நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

நாகப்பட்டினம் நகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் 12 மணி நேர வேலையை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும், வார விடுமுறை அளிக்க… Read More »நாகையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்…குப்பைகள் தேக்கம்..

கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

  • by Authour

கரூர் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதலமைச்சரின் ஒரு லட்சம் பட்டா வழங்கும் விழாவின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி துணை… Read More »கரூரில் 2418 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்….

கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

கரூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளைச் சார்ந்த ஒன்று முதல் ஆறு வயது உடைய 28 மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்பச் சுற்றுலாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து மூலம்… Read More »கரூரில் 28 மாற்றுதிறனாளிகளை இன்ப சுற்றுலாவுக்கு அனுப்பு வைத்த கலெக்டர்..

error: Content is protected !!