Skip to content

Authour

400 கி எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு….. ராமர் கோயிலுக்கு காணிக்கை

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைபிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.… Read More »400 கி எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு….. ராமர் கோயிலுக்கு காணிக்கை

மீண்டும் ஸ்ரீரங்கம் வருவேன்…. பிரதமர் மோடி தகவல்

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம்  கோயிலில் இன்று காலை  சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்குள் பிரதமர்  வரும்போது அவரை  சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை செய்து… Read More »மீண்டும் ஸ்ரீரங்கம் வருவேன்…. பிரதமர் மோடி தகவல்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழாவின் 4 ம் நாளில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் திருவீதி உலா….

பிரதமர் வருகை….. திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைந்தார்.  இதையொட்டி  காலை முதலே  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த… Read More »பிரதமர் வருகை….. திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்

ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி…

  • by Authour

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி 12. 40 மணிக்கு தரிசனங்களை நிறைவு செய்து கொண்டு வெளியே வந்தார்.… Read More »ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி…

ஶ்ரீரங்கம் …… கம்பராமாயண பாராயணம்…… பிரதமர் மோடி மனதுருக கேட்டு மகிழ்ந்தார்

  • by Authour

பிரதமர் மோடி  இன்று காலை 11 மணிக்கு  ரங்கா ரங்கா  கோபுரம் வழியாக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.  கோவிலுக்கு வந்ததும் பிரதமர் தமிழ் மரபுபடி வேட்டி, சட்டை அணிந்து பட்டு  வஸ்திரத்தால் மேலே… Read More »ஶ்ரீரங்கம் …… கம்பராமாயண பாராயணம்…… பிரதமர் மோடி மனதுருக கேட்டு மகிழ்ந்தார்

தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெருவில் நேற்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் சாக்கடையில் தூய்மை பணியை மேற்கொண்டிருந்த போது, பிறந்து சில மணி நேரங்களேயான நிலையில், ஆண் குழந்தை ஒன்று தொப்புள்… Read More »தொப்புள் கொடியுடன் ஆண் சிசுவை சாக்கடையில் வீசி சென்ற அவலம்…

திமுகவுடன் பேச்சு நடத்த……..மதிமுக தொகுதி பங்கீடு குழு …. வைகோ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதிமுக சார்பில் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் 4 பேர் அடங்கிய கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு மற்றும் மதிமுக… Read More »திமுகவுடன் பேச்சு நடத்த……..மதிமுக தொகுதி பங்கீடு குழு …. வைகோ அறிவிப்பு

தங்கம் விலை உயர்வு…

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை உயர்வு…

விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் …விஷால் பேச்சு….

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு நேரில் வரமுடியாத பிரபலங்கள்… Read More »விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க தயார் …விஷால் பேச்சு….

error: Content is protected !!