Skip to content

Authour

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

  • by Authour

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அபயாம்பாள் என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர்… Read More »மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…

தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை இன்று காலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி… Read More »தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில், கடந்த 17ம் தேதி அரசு பேருந்தின் பின்னால், மகேந்திரா எக்ஸ்யூவி கார் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ… Read More »பெரம்பலூர் அருகே காரில் குட்கா கடத்திய வழக்கில் வட மாநில இளைஞர் கைது…

திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு

  • by Authour

திருச்சி லால்குடி அருகே உள்ள மருதூர் ஊராட்சியில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து, தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் போலீசார் இது வரை வழக்கு பதிவு செய்யவில்லை ?/நீதிபதிகள்… Read More »திருச்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு…… எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார் லாரி டிரைவர்.  இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல், இளையவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன் வயது (38). இவருக்கு மனைவி… Read More »திருச்சி ரவுடி என்கவுன்டர்… நடந்தது என்ன..?…

சிக்கன் பப்ஸில் பல்லி…. பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் பூட்டு….

  • by Authour

நீலகிரி மாவட்டம், குன்னூர் உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர் நேற்று இரவு பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கிச்… Read More »சிக்கன் பப்ஸில் பல்லி…. பாஸ்ட் புட் கடைக்கு அதிகாரிகள் பூட்டு….

க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்றும், பெறாமளும் 200க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தியை அடுத்துள்ளது குப்பம் கிராமத்தில் சண்முகம் மற்றும் தேவராஜ் என்பவர்களுக்கு சொந்தமான நிலங்களில்… Read More »க.பரமத்தி அருகே கல் குவாரிகள் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு… அதிகாரிகள் அலட்சியம்..

ரஜினியை வம்புக்கிழுக்கும் தனுஷ் மகன்… லதா ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்…

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை முடித்து விட்டு ‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான… Read More »ரஜினியை வம்புக்கிழுக்கும் தனுஷ் மகன்… லதா ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்…

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் லேசான நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள்… Read More »மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி பலி….

நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

  • by Authour

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து… Read More »நெல் கதிரடிக்கும் மிஷினில் சிக்கி இளம்பெண் பலி…

error: Content is protected !!