Skip to content

இந்தியா

மகனை கொன்ற பெண்ணை போலீசிடம் பிடித்து கொடுத்த டிைரவர் ….. திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம்   கோவாவில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தாய்ப்பாசம் என  பெருமையாக பேசம் நம் நாட்டில், பெற்ற தாயே தனது 4 வயது குழந்தையை கொன்ற இந்த கொடூரம் தான்… Read More »மகனை கொன்ற பெண்ணை போலீசிடம் பிடித்து கொடுத்த டிைரவர் ….. திடுக்கிடும் தகவல்கள்

சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது. இந்த… Read More »சென்னை…… காணாமல் போன ராணுவ விமானம்……. 7 ஆண்டுகளுக்கு பிறகு பாகங்கள் கண்டுபிடிப்பு

மணிப்பூர் அரசு நெருக்கடி….. ராகுல் யாத்திரை இடம் மாற்றம்

நாடாளுமன்ற  தேர்தல் நெருங்கும்  பரபரப்பான சூழ்நிலையில் ராகுல்காந்தி 2 வது கட்ட பாத யாத்திரை மூலம்  தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதாவது 2-வது கட்ட பாதயாத்திரை மூலம் மக்களை கவரவும், தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை… Read More »மணிப்பூர் அரசு நெருக்கடி….. ராகுல் யாத்திரை இடம் மாற்றம்

பெங்களூர் அருகே…….காதலனுடன் தங்கியிருந்த பெண்….. கும்பல் இழுத்து சென்று பலாத்காரம்…..

  • by Authour

கர்நாடகா மாநிலம், ஹனகல் பகுதி அருகே தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவரும் கடந்த… Read More »பெங்களூர் அருகே…….காதலனுடன் தங்கியிருந்த பெண்….. கும்பல் இழுத்து சென்று பலாத்காரம்…..

நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

ஒவ்வொரு ஆண்டும்  தொடக்கத்தில் நாடாளுமன்ற  முதல் கூட்டத்தில்  ஜனாதிபதி உரையாற்றுவார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற  கூட்டு  கூட்டம்  வரும் 31ம் தேதி நடக்கும் என தெரிகிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி… Read More »நாடாளுமன்றம் 31ம் தேதி கூடுகிறது…. பிப் 1ல் மத்திய பட்ஜெட்

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கடந்த  டிசம்பர் மாதம்  தொடக்கத்திலும்,  3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில்  50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது.   வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து… Read More »தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

  • by Authour

தமிழர்களில் பண்டிகையான பொங்கல் திருநாள் வரும் 15ம்  தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகள் தோறும் பொங்கலிட்டு   புத்தாடை அணிந்து இயற்கைக்கு  நன்றி தெரிவித்து படையலிடுவார்கள்.  தமிழர்கள் உலகின் எந்த  பகுதியில் இருந்தாலும் மறக்காமல்… Read More »டில்லியில் 14ம் தேதி அமைச்சர் முருகன் இல்ல பொங்கல் விழா….. பிரதமர் மோடி பங்கேற்கிறார்

கிராம வாரியாக வானிலை அறிந்து கொள்ள வசதி….இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

  • by Authour

இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா  அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவின் தொழில்நுட்ப திறன் வளர்ந்துள்ளதால், தானியங்கி வானிலை நிலையங்கள், செயற்கை கோள்கள், ரேடார்கள் ஆகியவற்றில் இருந்தும் வானிலை கணிப்புகளை பெற முடியும்.தற்போது,… Read More »கிராம வாரியாக வானிலை அறிந்து கொள்ள வசதி….இந்திய வானிலை ஆய்வுத்துறை தகவல்

காங். உடன் பேச்சுவார்த்தை இல்லை.. மம்தா திட்டவட்டம்…

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.  இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன், தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை… Read More »காங். உடன் பேச்சுவார்த்தை இல்லை.. மம்தா திட்டவட்டம்…

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்.. அத்வானிக்கு அழைப்பு

வரும் ஜன.,22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இல்லம் சென்ற விஷ்வ… Read More »அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம்.. அத்வானிக்கு அழைப்பு

error: Content is protected !!